மரண தண்டனைக்கு எதிரான “படைப்பாளிகள்” இயக்கம்

மாலதி மைத்ரி(இந்தியா)  எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், கவிஞர் தாமரை,  கவிஞர் இன்குலாப், ஓவியர் டிராட்ஸ்கி மருது, கவிஞர் மாலதி மைத்ரி, எழுத்தாளர் மீனா கந்தசாமி ஆகியோரை அமைப்பாளர்களாகக் கொண்ட இவ்வியக்கம் மரண தண்டனையை ஒழிக்கும்படி இந்திய அரசுக்கும், அதற்கு ஆவண செய்யும்படி தமிழக …

Read More

இருள் மயமான சிறையிலிருந்து எம்மையும் எமது குழந்தைகளையும் காப்பாற்றுங்கள்.பெண் அரசியல் கைதிகள் கோரிக்கை

சந்தியா (இலங்கை) இலங்கையில் பல சிறைச்சாலைகளில் கண்ணீருடன் தங்கள் எதிர்காலத்தை சூனியமாக்கி வாழ்ந்து வரும் பெண் அரசியல்கைதிகள் பலர் தங்கள் குழந்தைகளுடன் சிறைகளில் வாழ்ந்து வருகின்றார்கள். இப்பிள்ளைகளின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது.

Read More

ஊடக சுதந்திரத்தை மறுக்கும் ஒரு நாட்டில் எழுத்தாளர் மாநாட்டின் தேவைதான் என்ன?

புரோட்டீன்கள் கொழும்பில் நடைபெறவிருக்கும் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை  இலங்கை, இந்திய மற்றும் புலம்பெயர் பெண் எழுத்தாளர்கள் அனைவரும் நிராகரிக்க வேண்டும் என நாம் கேட்டுக் கொள்கின்றோம். அரசியல் கைதுக்கு எதிராகவும்,பத்திரிகைச் சுதந்திரத்துக்கு ஆதரவாகவும், பாதிக்கப்பட்ட மக்களின் மீள்வாழ்வுக்கு குரல் கொடுக்கவேண்டியதை …

Read More

இலங்கையில் நடைபெற்ற போரால் துணை இழந்த பெண்களின் துயரம்

 சந்தியா( யாழ்ப்பாணம்,இலங்கை) சமூகத்தின் மத்தியில் உள்ள கட்டுப்பாடுகள் காரணமாகவும் போரினால் கணவனையிழந்த இளம் பெண்கள் மீண்டும் திருமணம் செய்வதற்கான வாய்ப்புக்கள் மிக அரிதாகவே காணப்படுகிறது. இளமையிலேயே  துணையிழந்த பெண்கள் பலர் இதே பிரச்சினைக்கு முகம் கொடுக்கிறார்கள் மோசமான இழப்பு துன்பம் மற்றும் …

Read More

மலேசியாவில் நடந்தேறிய பெண்களுக்கெதிரான வன்முறை.

மலேசியா தமிழ் இளைஞர்கள் சிலர் கார் தரிப்பிடத்தில் பட்ட பகலில் பாடசாலை மாணவிகளிடம் அநாகரிமாக நடந்து கொண்டுளனர் இவ் ஒளிப்பதிவில் இளைஞர்களின் தகாத வார்த்தை பிரயோகம் காரணமாக சில வார்த்தை பிரயோகங்கள் ஒலி நீக்கம் செய்யப்பட்டுள்ளது. வீடியோ இணைப்பு ஊடறு பெண்ணியம் …

Read More

“ஒருமித்துக் குரல்” கொடுப்போம்.

தர்சிக்காவின் கொலைக்கு எதிராக ஒருமித்துக் குரல் கொடுப்போம். – பெண்கள் சந்திப்பு வேலணை வைத்தியசாலையில் குடும்ப சுகாதார உத்தியோகத்தராகப் பணிபுரிந்து வந்த தர்சிக்கா  சரவணை என்பவர் யூலை 10 ம் திகதியன்று தூக்கிலிடப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளார். இவரது கொலைக்கு  அவ்வைத்தியசாலைக்கு பொறுப்பாக கடமையாற்றிய  …

Read More