பெருந்தோட்டப் பெண்களும் பெண்ணிய கருத்துகளும்

சை.கிங்ஸ்லி கோமஸ் மார்ச் 8 சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி  பல ஆக்கங்கள் ஊடறுவில் பிரசுரமாகின்றது. ***** மத்தியத்தரவர்க்கப் பெண்களும் பெண்ணியவாத கருத்துக்களும் தொடர்பாக நோக்குமிடத்து தங்களை அனைத்து புறத்தாக்கங்களிளிருந்தும் பாதுகாத்துக் கொண்டு கௌரவத்திற்காக மாத்திரம் புரட்சி பேசும் பெண்ணிய வாதிகளாகவே காணப்படுகின்றனர்.

Read More

எங்கள் அருணாவும் கருணைக்கொலை மனுவும்

புதியமாதவி, மும்பை எப்போதாவது அருணாவின் நினைப்பு வரும். அப்போதெல்லாம் அவள் இன்னும் இருக்கிறாளா என்பதை அறிய மனம் விரும்பும். அதே நேரத்தில் அவள் இன்னும் உயிருடம் இருக்கக்கூடாது என்று உள்மனம் மவுனத்தில் அழும். அப்போதெல்லாம்உடைந்து போகும் வாழ்வின் நியாயங்களும் தர்மச் சிந்தனைகளும்.

Read More