யாழினியின் தலைப்பிலி கவிதை

( யாழினி யோகேஸ்வரன்  மட்டக்களப்பு )   பட்ட மரங்களாய் நாங்கள்  இயந்திரத்தில் செல்கின்றோம் -இயந்திரமாய் உடைகளில் மடும் பச்சை வர்ணங்கள் உயிர்கள் தனியே உடலில் உலாவ உணர்வுகள் எல்லாம் உறவுகளுடன் போக  யாருமற்ற காடுகளில் மிருகங்களுடன் நாங்கள் செல்வீச்சில்  இறந்து போன வீடுகளில் இறக்காத எம் உடல்கள்  நடமாடுகின்றன.

Read More