துயரக்கடலின் அழுகை முத்து

எஸ்.பாயிஸா அலி (கிண்ணியா) நாணிக்கொள்கிறேனென் நந்தவனப் பூங்கிளியே நீ சிக்கித் தவிக்கும் வெம்பாலையின் கொடுந்தளையறுக்க வியலாத எம் வெற்றுக்குரல்வளைகளை நினைந்துநினைந்தே துயரக்கடலின் அழுகைமுத்தாய் தத்தளிப்பவளே கருகிடாதோ உன் வசந்தங்களை தாவாதாமியின் கருஞ்சுவருக்குத் தின்னத்தந்த சட்டத்தின் கொடுநாவுகளும்.

Read More

ஐ.நா வின் அமைதிப் படைக்காக சாவதற்கு, ஏழைகளின் பிள்ளைகள் தான் ஏற்புடையதாகுமோ??

யசோதா (இந்தியா) கொங்கோவில் பெண்கள் மீதான பாலியல் வல்லுறவுகள் இராணுவத்தால் மேற்கொள்ளப்படும் குற்றச்சாட்டுக்கள் எற்கனவே வெளியாகியிருந்த போதும், குறிப்பிட்ட பகுதியொன்றில் அதிகளவு எண்ணிக்கையிலான ஐநா அமைதிப்படையினர் இருந்தாலும்  பெண்கள் மீதான பாலியல் வல்லுறவு வன்முறை இச்சம்பவத்திலேயே இடம் பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Read More