இருள் மயமான சிறையிலிருந்து எம்மையும் எமது குழந்தைகளையும் காப்பாற்றுங்கள்.பெண் அரசியல் கைதிகள் கோரிக்கை

சந்தியா (இலங்கை) இலங்கையில் பல சிறைச்சாலைகளில் கண்ணீருடன் தங்கள் எதிர்காலத்தை சூனியமாக்கி வாழ்ந்து வரும் பெண் அரசியல்கைதிகள் பலர் தங்கள் குழந்தைகளுடன் சிறைகளில் வாழ்ந்து வருகின்றார்கள். இப்பிள்ளைகளின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது.

Read More

மலையகத்தில் தேர்தலில் களமிறங்யுள்ள வேட்பாளாகள் வைக்கும் கோரிக்கைகள்

சை.கிங்ஸ்லி கோமஸ்(மலையகம் இலங்கை) -தோட்டங்கள் உள்ளுராட்சி சபைகளுக்கு உள் வாங்கப்பட வேண்டும் -அரசியலில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் -தோட்டங்கள் கிராமங்களாக்கப்பட்டு உள்ளுராட்சி சபைகளின் சேவைகள் தோட்டங்களுக்கும் விஸ்தரிக்கப்பட வேண்டும

Read More

வறுமை தன்னைத் திருமணத்தை நோக்கி விரட்டியதாக அவள் சொல்கிறாள்…

பொலநறுவையின் மறக்கடிக்கப்பட்ட எல்லைக் கிராமமொன்றில் திருமண வயதை அடையாத பெண்கள் வறுமையின் பிடியிலிருந்து தப்புவதற்காக திருமணத்தை நாடுவதை விபரிக்கிறார் யஸ்மின் கவிரட்ண. இது பொலநறுவையில் மாத்திரமின்றி மொனராகலை அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் அதிகளவில் உள்ளதாக அவர் குறிப்பிடுகிறார்.

Read More