2010ம் ஆண்டின் சிறந்த “புகை”ப்படம்

யசோதா இந்தியா திருமணமான நாளிலிருந்து ஆயிஷா கடும் சித்திரவதைகளுக்கு ஆளாகியதுடன் அவ் சித்திரவதையை தாங்க முடியாமல் அங்கிருந்து தப்பித்தார். எனினும் ஆயிஷாவின் தந்தை, அவரை மீண்டும் கணவர் தரப்பிடமே ஒப்படைத்துவிட, அவர்கள் ஆயிஷாவை மலையின் உச்சிக்கு கொண்டு சென்றனர்

Read More

எழுத்தாளர் “அம்பை”யுடன்

புதியமாதவி (மும்பை) ‘பெண் எழுத்தாளர்கள் என்பதும் இன்றைக்கு எழுதிக்கொண்டிருக்கும் பெண் எழுத்தாளர்களில் தலைசிறந்தவர்,பெண் எழுத்தாளர்களின் ஒருவர் என்பதுமான அறிமுகங்கள், அடையாளங்கள் ஏன்? எவரையாவது ஆண் எழுத்தாளர் என்றோ ஆண் எழுத்தாளர்களில் ஒருவர் என்றோ எங்காவது எவராவது அடையாளப்படுத்தி இருக்கிறார்களா?ஏன்?

Read More