“நியாய”சபை

-தாட்சாயணி- கண்ணகியின் ஒற்றைச்சிலம்பின் பரல்கள் தெறித்துக்கொண்டிருக்கின்றன நீதிமன்றின் சுவர்களெங்கும்…..! பல்லிகள் அந்தப் பரல்களைப் பொறுக்கிக்கொண்டு ஓடுகின்றன…

Read More

“குரலற்ற”வளின் பாடல்

லறீனா அப்துல் ஹக் (இலங்கை) சகியே, …………… நீயந்தப் பாடலைக் கேட்டிருக்க நியாயமில்லை சுழல்கள் ஆழிகள் ஆயிரம் இருந்தும் வெறிதே கிடக்கும் ஆழ்கடல் போலே குரலற்றவளின் துயரப் பாடலும்  தனக்குள் உழன்றே மடிந்திடும், ஐயோ!

Read More

இலங்கை இன்று: முள்வேலி முகாம்கள் விற்பனைக்கு – ஆனந்தவிகடன்

 பாரதிதம்பி.(நன்றி : ஆனந்தவிகடன் [10 – அக்டோபர் – 2012])    போரால் பாதிக்கப்பட்டு மறுபடி யும் வாழத் தொடங்கி உள்ள மக்க ளுக்கு, உழைத்து வாழ்வதற்கான வாய்ப்புகளே இல்லாத நிலை ஒரு பக்கம் எனில், உழைப்பதற்கான திறனுள்ள ஆண்களும் வெகுவாக …

Read More

கையில் ஊமை

– மாலதி மைத்ரி- கடந்த ஒன்பது மாதங்களாக இந்த புத்தகத்தை மட்டுமே என் கைப்பையில் சுமந்து திரிந்தேன். ஈழப் படுகொலை காட்சிகளை முழுமையாக பார்க்க முடியாமல் ரத்தம் உறைந்து போக நேர்ந்த அதே தளத்திற்கு பெயரிடாத நட்சத்திரங்களும் என்னைக் கொண்டு வந்து …

Read More