அரேபிய முஸ்லிம் பெண் பெறும் முதல் நோபல் பரிசு

 யேமனில் அதிபர் அலி அப்துல்லா சலேவின் 33 ஆண்டு கால ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை தவாக்குள் கர்மான் என்ற பெண் தலைமை தாங்கி நடத்தி வருகிறார். அவரது சேவையை பாராட்டி இந்த …

Read More

யாழ்ப்பாணத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள்

சந்தியா யாழ்ப்பாணம் இன்று யாழ்ப்பாணத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக யாழ் அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறைந்து விட்டதாக குறிப்பிட முடியாது எனவும் அதனைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு மேலம் அவர் கூறினார். அண்மைக்காலமாகப் …

Read More

திருமண நாள்

எஸ்தர் விஜித்நந்தகுமார்,திருகோணமலை-இலங்கை அதிகமாக மிக அதிகமாக இந்த நாள் நெஞ்சை அழுத்தும் புரிதலின் தவறுகளில் இருந்து நீ விலகிப்போன காலத்தில் மிக மிக கோபத்துடன் உந்தன் உறவை துண்டித்து வேகமாக வாழ்வொன்றை செய்தேன். மிக நெகிழ்தல் மிக்கவை உன் வார்தைகள் என …

Read More

லண்டன் – ஈழத்துப் புத்தகச் சந்தையும்-தமிழ் எழுத்தாளர்-வாசகர் சந்திப்பு நிகழ்வும்

-தகவல்- என் செல்வராஜா (லண்டன்) லண்டன் – ஈழத்துப் புத்தகச் சந்தையும் தமிழ் எழுத்தாளர்-வாசகர் சந்திப்பு நிகழ்வும் அனுசரணை: அயோத்தி நூலக சேவைகள     Sri Lankan Tamil Book Fair and Tamil Writers-Readers  Get-together   காலம்:  16 …

Read More