அரேபிய முஸ்லிம் பெண் பெறும் முதல் நோபல் பரிசு

 யேமனில் அதிபர் அலி அப்துல்லா சலேவின் 33 ஆண்டு கால ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை தவாக்குள் கர்மான் என்ற பெண் தலைமை தாங்கி நடத்தி வருகிறார். அவரது சேவையை பாராட்டி இந்த …

Read More

யாழ்ப்பாணத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள்

சந்தியா யாழ்ப்பாணம் இன்று யாழ்ப்பாணத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக யாழ் அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறைந்து விட்டதாக குறிப்பிட முடியாது எனவும் அதனைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு மேலம் அவர் கூறினார். அண்மைக்காலமாகப் …

Read More