தலைப்பிலி கவிதை

  கி.கலைமகள் (இலங்கை) 1. கைகளை  உள்ளே நுளைத்து  நீர் கொண்டு பிசைந்து காய்த பின்னும்   விரல்களின்; இடுக்குகளில் உதிராமல் ஒட்டியிருக்கும்  மண் மண்ணின் ஓவ்வொரு துகள்களிலும் ஒட்டியிருக்கும் ரத்த துளிகள் பற்றி தெரியாது அவளுக்கு

Read More