நிலம் அகழ்ந்தே நிழல் விதைத்தவள்

கிண்ணியா எஸ்.பாயிஸா அலி உயிரே உருகி ஒழுகும் ஓயாப் பணிகளையும் கோடிமுறை ஊடறுத்துப் போகுதே… இதயக்கிண்ணமதை நிறைத்து நுரைத்து பொங்கி வழிந்தோடும் உன் ஞாபக அதிர்வுகள் வரிவடிவமாகலின் வலிகள். இதோ… முற்றத்திலே நீ நட்ட மாமரங்கள். துளிர்த்துக் கிடக்குமதன் தங்கத் தளிரும் …

Read More

மறுபாதி சஞ்சிகை வெளியீடும் நூல் கண்காட்சியும்

பதிவும் படங்களும் : சு. குணேஸ்வரன் ‘மறுபாதி’ கவிதைக்கான காலாண்டிதழின் முதலாம் ஆண்டுச் சிறப்பிதழ் வெளியீட்டு நிகழ்வும் தேர்ந்த நூல்களின் கண்காட்சியும் 13.11.2010 அன்று யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றதுகவிதைகளை எம். ரிஷான் செரீப், ரவிக்குமார், மு. பொன்னம்பலம், எம்.ஏ.நுஹ்மான், …

Read More

அ-ப்-பா.

– நளாயினி  தாமரைசெல்வன்  (சுவிஸ்) அ-ப்-பா. எனக்கும் அப்பாவுக்கும் நெடுகப்போட்டி. அடிக்கிறாரோ இல்லையோ வைத்த தடியை காணம் காணம் என்றபடி பூவரசம் தடி சீவிவைக்க மறப்பதே இல்லை. நானுமோ எடுத்தெறியாமல் விட்டதே இல்லை.

Read More

ஆங் சாங் சூகி – மியான்மர் விடுதலை இயக்கத் தலைவி இ‌ன்று விடுதலை

மியன்மாரின் இராணுவ ஆட்சியாளர்களினால்  அரச வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள விடுதலை இயக்கத் தலைவி ஆங் சாங் சூகி இ‌ன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார் 65 வயதாகும் சூகி  20 ஆண்டுகளில் சுமார் 15 ஆண்டுகளை சிறையிலேயே கழித்துள்ளார். மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக போராடிய …

Read More

கர்ப்பப்பையை அகற்றிவிட்டு வெளிநாட்டிற்கு அனுப்பப்படும் பெண்கள்

மணா (இந்தியா) எங்களுடைய விருப்பத்தையும் எதிர்ப்பையும் மீறி எங்களைப் பயன்படுத்தினார்கள். ஒத்துழைக்க மறுத்தபோது சித்ரவதை செய்தார்கள். இந்த நிலையில் நாங்கள் எப்படி எங்களுடைய ஊருக்குப் போவோம்” சமீபத்தில் தென்னிந்தியாவிலிருந்து இளம்பெண்கள் அடிக்கடி வளைகுடா நாடுகளுக்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள். அங்கு வீடுகளில் வேலைகளுக்குப் …

Read More

அனாதைப் பிணமாக கண்ணீர் விடக்கூட யாருமற்றவர்களாக…

மனித உயிர்களுக்கு மதிப்பு இல்லை அன்று நாய் இறந்தால் கூட அனுதாபபட்டு உரிய மரியாதையோடு புதைக்கப்படும். இன்று   உலகெங்கும் இறக்கும் வீரர்களின் – போராளிகளின் பல உடல்கள் ஒரே குழியில் தள்ளி அனாதைப் பிணமாக கண்ணீர் விடக்கூட யாருமற்றவர்களாக…இலங்கையிலும் நடைபெற்ற மனிதப்படுகொலைகள் …

Read More

மொழி சொல்லும் உன் அழுத்தங்கள்

பிறெளவ்பி (மட்டக்களப்பு ) என்னைக் கைது செய்து மௌனிக்க வைத்து                                      தடுமாற்றித்                                        தீண்டித் தழுவி என்னை உனக்கே அர்ப்பணம் சென்கிறாய்.!

Read More