அருந்ததிராய் அப்படி என்னதான் சொல்லிவிட்டார்..?

புதியமாதவி, மும்பை காஷ்மீர் மக்களின் நலனுக்காக நம் வீரர்கள் நித்தமும் செத்துக் கொண்டிருக்கிறார்கள். இத்தியாதி கத்துகளை நம் ஊடகங்களும்  மணிரத்னம் வகையறா ரோசாக்களும் பொதுமக்களிடம் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதில் வெற்றியும் அடைந்திருக்கிறார்கள். அதனால் தான் அருந்ததிராய் இக்கருத்துகளுக்கு மாறாக உண்மைகளை ஓங்கி …

Read More