அனாதைப் பிணமாக கண்ணீர் விடக்கூட யாருமற்றவர்களாக…

மனித உயிர்களுக்கு மதிப்பு இல்லை அன்று நாய் இறந்தால் கூட அனுதாபபட்டு உரிய மரியாதையோடு புதைக்கப்படும். இன்று   உலகெங்கும் இறக்கும் வீரர்களின் – போராளிகளின் பல உடல்கள் ஒரே குழியில் தள்ளி அனாதைப் பிணமாக கண்ணீர் விடக்கூட யாருமற்றவர்களாக…இலங்கையிலும் நடைபெற்ற மனிதப்படுகொலைகள் இதே போல் இன்னும் வெளிச்சத்திற்கு வெளிவராத பல மரணங்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *