பூகோளமயமாக்கலும் பெண்களும்

சந்திரலேகா கிங்ஸ்லி இலங்கை மலையகம் ‘மனித இருப்பு’ மேன்மைப்படுத்த வேண்டிய விடயங்களை சிந்தித்து வளப்படுத்த வேண்டிய காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஏகாதிபத்தியத்தின் நிகழ்ச்சி நிரலை காலா காலமாக ஏற்றுக் கொள்ளும் பெரும்பாலான மக்களுக்கு மத்தியில் அதன் எதிர்ப்பை உரத்துக் கூறியவர்களும் …

Read More

தலைப்பிலி கவிதை

யாழினி யோகேஸ்வரன் (மட்டக்களப்பு,இலங்கை) இவர்கள் சொன்னாலென்ன? நதியின் கரைகளிலே நான் நளினம் பழகையிலே-இவள் ஒரு ஆட்டக்காரி வீதியின் நடுவே நான் மரதன் ஓடுகையிலே-நான் வீட்டுக்கு உதவாதவள் ஆண்மகனை எதிர்த்து நான் கேள்வி கேட்கையிலே-இவள் ஒரு

Read More