பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம். International Day for the Elimination of Violence Against Women –

புன்னியாமீன் பொதுவாக பெண்களுக்கெதிரான வன்முறைகளை பின்வருமாறு சுருக்கமாகத் தொகுத்து நோக்கலாம். துஸ்பிரயோகம், அசிட் திராவகம் வீச்சு, குடும்ப வன்முறை, சீதனக் கொடுமை மரணங்கள், பெண் இன உறுப்பை சேதமாக்குதல், பெண் சிசுக் கொலை, இரத்த உறவுகளுக்கு இடையிலான புணர்ச்சி, கொலைகள்,

Read More

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு

அதிரா இலங்கை இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் வெகுவாக உயர்வடைந்துள்ளதாக பால்நிலை வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. பொதுப் போக்குவரத்து சாதனங்களில் பயணிக்கும் பெண்களில் 43 சதவீதமானவர்கள் பாலியல் இம்சைகளுக்கு ஆளாவதாக சட்ட உதவிகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Read More

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாது ஒழிக்கும் நாள்-

International Day for the Eliminating Violence Against Women பெண்கள் இப்போது கல்வி, வேலைவாய்ப்பு அரசியல் தலைவர்கள் போன்றவற்றிலும் இன்னும்  பல துறைகளில் முன்னேறியுள்ளார்கள் அப்படியானால் பெண்ணியம் பற்றிய கருத்தாடல்கள் தேவைதானா என்ற கேள்வி பலரிடம் காணப்படுகிறது எமது சமூகத்தில்  …

Read More

உலகத் தமிழ்ப் பெண் கவிஞர்களே! தங்களின் இதயபூர்வமான ஒத்துழைப்பு தேவை

இரா.பிரேமா. அன்புடையீர்,       வணக்கம். நான் சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் தமிழ்த்துறையில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கின்றேன்.

Read More

புரிதல்

உமா (ஜேர்மனி)  ஆத்திரத்தில் என் மீது அள்ளி வீசப்பட்ட வார்த்தைகள் வீடெங்கும் சிதறி விழுந்தன. வீட்டின் மூலை முடுக்கெல்லாம் கண்ணுக்குத் தெரியாத ஆழம் நிறைந்த இரகசிய  இடங்களில் ஒளிந்து கொண்டவை போக மிஞ்சியவை தங்கள் முகங்களைக் குப்புற வைத்துக் கொண்டு அரவமற்றுக் …

Read More

‘உடைந்த கண்ணாடிக்குள் மறைந்திருக்கும் குருவி.’

கிண்ணியா எஸ்.பாயிஸா அலி. .”படைப்புத்தான் படைப்பாளியின் முழுமையான அடையாளம்.” என்கிறார் யூங். மூன்று தசாப்தங்களாய்தின்று தீர்த்த இனவன்முறையின் கொடூரஅவலங்கள் பற்றி முழுமையாய் பேசுகிறது வெண்தாமரை வன்மம்,ரயில்வேஸ்ரேசன் மறுபடியும் வெள்ளைக்கொடி மண்ணோடுபோய் பேயாட்சி விருட்சம் காத்திருப்பு நினைந்தழுதல் வேட்டை போர்நிறுத்தம் நிகழ்வுகள் கப்பம் …

Read More

இடம்பெயர் முகாமிலிருந்து

மொழிபெயர்ப்புக் கவிதை “முகாமின் முள்வேலியில் விஷக் கள்ளிகள் மலரட்டும் தந்தை பெயரறியாமல் பிறக்கும் பிள்ளைகளுக்கு முள்ளின் விஷம் உணர்த்தட்டும்” மூலம் – சுபாஷ் திக்வெல்ல தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை **** அந்தகாரத்தில் மூழ்கிப்போன சாபமிடப்பட்ட இரவொன்றில் நெற்றிப் பொட்டை …

Read More