விழிப்பு

சுகந்தி சுப்ரமணியன் கவிதை (1994 மே கிழக்கில் வெளிவந்தது. இவளின் விழிப்பு அவர்களுக்கு தொந்திரவாகியது தூங்கி விட்டாள் இவளின் கல்வி அவர்களுக்கு அநாவசியமானது நிறுத்தி விட்டாள் இவளின் செலவுகள் அவர்களுக்கு எரிச்சலூட்டியது சிக்கனமாயிருந்தாள் அவளின் பேச்சு அவர்களுக்கு தொந்திரவாகியது மௌனமாகிவிட்டாள் இவளின் …

Read More

மனதினுள் மரித்திடா ரணங்கள்

–முல்லை தாரிணி- வருடங்கள் சென்றாலும் மனதினுள் மரித்திடா ரணற்களை மௌனமாய் யாசிக்கும் தாய்மை உள்ளங்களில் – தம் மகவு தரணியில் தளையிடும் – முன் கிள்ளி எறியப்பட்டமையும் – அதன் நினைவுத்தடயங்கள் கிளறி எறியப்பட்டமையும்…… குழந்தைப்பருவத்தில் பாலூட்டிய ஆலிங்கணம் – அன்று …

Read More

“கேப்பாபிலவு”

முல்லை தாரிணி- அடங்கி இருந்து உடைமையை பெற்றிட உறங்கியிருந்தனர் முட்கம்பிக்குள்ளும் முகாம்களுக்குள்ளும் முடிவு! அடக்கி வந்தவர் உடைமைகளை முடக்கிக்கொண்டனர் முடிந்தளவு முனுமுனுத்தனர் முற்றுப்புள்ளியில்லை பசுமை வயல் தென்னந்தோப்பு குளிரூட்டும் தென்றல் அப்புச்சி இருந்த மாமரம் அதன் கீழ் ஒரு ஊஞ்சல் – …

Read More

தலைப்பிலி கவிதை

எஸ்தர் -திருகோணமலை விதவிதமான கலவரம் சுமந்த போர் தேசம் உன் தேகம் தலைமுறையின் தாடியும் தாகத்தின் கண்களும் உனக்குண்டு என்னென்ன காட்சிகள் அன்பே கனவின் சாளரத்தை நான் திறக்கும்போது பல நூற்றாண்டு கவலைகள் புலன்களை விட்டு எங்கே போகும்?? நிரந்தரமாய் நீ …

Read More

தலைப்பிலி கவிதை

 யாழினி யோகேஸ்வரன் அவர்களிடம் ஒன்றை மட்டும் கேட்டு விடுங்கள் மன்றாட்டமே தீர்வென்பதால் மன்றாடியேனும் கேட்டுவிடுங்கள் முன்னொருநாளில் முடிந்துபோன கதை பலதின் உபகதைகள் இங்குண்டு அறிவீரோ நீரென்று? அவர்களிடம் கேளுங்கள்

Read More

திருநங்கை

மு., ரமேஸ்வரி ராஜா தாப்பா -மலேசியா நீ புத்தக ஆன்மா உன்னை படிக்க நிறை இருக்கிறது அiகுறை வாசிப்புகள் மேலாட்ட தீர்மானத்தில் வைத்தே உன்னை குறிப்புகள் எழுதுகிறது. கடவுளுக்கும் கூட எத்தனை ஓர வஞ்சனை ஏன் என்று கேள் !!! உன்னை …

Read More

கோழிக் குழம்புக்கான குறிப்பு…

– மாலதி மைத்ரி- அடுக்குமாடி குடியிருப்பில் சேவல் வளர்ப்பவளுக்கு ஒரு வளர்ப்பு சேவலை எங்கு அடைப்பதென்றுத் தெரியவில்லை முதலில் சுவர்களைத் தாண்டி அதன் குரல் கசியக்கூடாதென்ற கவனத் தேள் கொட்ட முப்பொழுதும் கடுக்கும் நினைவு அவள் வீட்டிலில்லாத நேரத்திலும் தொலைக்காட்சி அலறகிறது …

Read More