ஒரு வீரத்தாயின் மகள் சானுயா

ஒரு வீரத்தாயின் வீர மகள் சானுயா அது 2006 ஆம் ஆண்டாக இருக்க வேண்டும். ஒன்றரை வயது குழந்தையை அப்பம்மாவுடன் கிளிநொச்சி இரணைமடுவில் உள்ள வீட்டில் விட்டுவிட்டு முகமாலை முன்னரங்க யுத்த களமுனை நோக்கி செல்கின்றாள் தவராசா தயானி. தனது பச்சிளம் …

Read More

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடறு நூல்கள் அறிமுகமும் உரையாடலும்

நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடறு நூல்கள் அறிமுகமும் உரையாடலும் மலையகம் “200” கடந்த காலமூம் நிகழ்காலமும் என்ற நிகழ்வும் மிகச்சிறப்பாக நடைபெற்றுள்ளது. பேச்சாளர்கள், கலந்து சிறப்பித்த பெருமக்கள் குறிப்பாக தர்சிகா, சு.குணேஸ்வரன், ஷப்னா, சி. ரமேஸ் எம்.எம். ஜெயசீலன் , உதயகுமார் …

Read More

பத்திரிகைகளில் – ஊடறு நூல்களின் அறிமுகமும்… பற்றி…

“மலையகம் 200” கடந்த காலமும் நிகழ்காலமும் உரை மற்றும் ஊடறு நூல்களின் அறிமுகமும் உரையாடலும் இன்று நடைபெறுகின்றது என்பதை…தினக்குரல்,உதயன்,ஈழநாடு போன்ற பத்திரிகைகளில் பிரசுரித்தமைக்காக அப்பத்திரிகைகளுக்கு ஊடறுவும் நண்பர்களும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் .

Read More

அதிகார வெளியை ஊடறுக்கும் “ஊடறு”வுக்கு வயது18

அதிகார வெளியை ஊடறுக்கும் “ஊடறு”வுக்கு வயது18 அதிகார வெளியை ஊடறுக்கும் பெண் குரலாக ஊடறு ஒலிக்கத் தொடங்கி 18 ஆண்டுகள். இடர் பாடுகளுக்கிடையிலும் தனித்துவமாகவும் பொறுப்புணர்வுடனும் பெண்களின் குரல்களுக்கான ஒரே ஒரு தளமாகவும், தொடர்ச்சியாக ஊடறுத்துப் செயற்படுவதிலும் பெண்ணிய செயற்பாடுகள், பெண்கள் …

Read More

மொழிகளற்று மெளனத்தில் புதைந்தேன் – சப்னா இக்பால்

மொழிகளற்று மெளனத்தில் புதைந்தேன் தாய்மடிக்காய் ஏழுமாதங்கள் ஏங்கினேன் அனைத்து வலிகளையும் விலக்கியது ஊடறு மெளனத்துள் புதைந்த எனக்கு ஓய்வற்ற அனுபவங்கள் ஊடறுவின் பெண்கள் சந்திப்பும் பெண் நிலை உரையாடலும்  என்பதும் எனக்கு ஒரு புது அனுபவமாக இருந்தது. அந்த அனுபவத்தை ஏற்படுத்தித் …

Read More

எழுத்தியப் பதிவு: ஊடறுவின் பெண்நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும்

சப்னா இக்பால் பெண்களுக்கான தளம் இளம் தலைமுறைக்கான ஒரு களம். ஊடறு தனது பதினெட்டாவது ஆண்டில் பல்வேறு பெண்களின் சாதனைகளை கொண்டாடுவதாக தமிழ் நாட்டில் திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி என்ற கிராமத்தில் இரண்டு நாட்கள் (மார்ச் 11,12) பெண்நிலைச் சந்திப்பு ஒன்றை …

Read More