யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடறு நூல்கள் அறிமுகமும் உரையாடலும்

நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடறு நூல்கள் அறிமுகமும் உரையாடலும் மலையகம் “200” கடந்த காலமூம் நிகழ்காலமும் என்ற நிகழ்வும் மிகச்சிறப்பாக நடைபெற்றுள்ளது. பேச்சாளர்கள், கலந்து சிறப்பித்த பெருமக்கள் குறிப்பாக தர்சிகா, சு.குணேஸ்வரன், ஷப்னா, சி. ரமேஸ் எம்.எம். ஜெயசீலன் , உதயகுமார் ஜெயலக்சுமி மற்றும் இவ்வுரையாடல் பற்றிய குறிப்புக்களை பத்திரிகைகளுக்கு அனுப்பி அவற்றை பிரசுரம் செய்த இயல்வாணன் அவர்களுக்கும் எமது நன்றிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *