பாரிஸ். டிசம்பர் 2018″ பிரசாந்தி

ஒரு நாவல் எழுதும் போது கடைப்பிடிக்கவேண்டிய முதல் விதி ‘இல்லை’ என்று சொல்லப்பழகுவது. இல்லை, இன்று ஒரு வைன் குடிக்க என்னால் வர இயலாது. இல்லை, உன் குழந்தையை இன்று என்னால் பார்த்துக்கொள்ள முடியாது. ஒரு மதிய உணவுக்கு, காலாற ஒரு …

Read More

ஊடறுவின் சங்கமி பெண்ணிய உரையாடல் தொகுப்பு : ஜேர்மனியின் Heidelberg மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழக நூலகத்தில் (Universitätsbibliothek Heidelberg) சங்கமிதொகுப்பும் இணைைக்கப்பட்டுள்ளமை எமக்கு மகிழ்ச்சியளிக்கிறதுUniversitätsbibliothek HeidelbergCaṅkami : Peṇṇiya uraiyāṭalkaḷ / tokuppāciriyarkaḷ Ūdaru Ṟañci (Ranji) & Putiyamātavi. -சங்கமி …

Read More

‘மலேசியத் தமிழ்ப் புத்தகக் கண்காட்சி 2023 – யோகி

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடக்கும் ‘மலேசியத் தமிழ்ப் புத்தகக் கண்காட்சி 2.0-இல்’ பெயரிடாத நட்சத்திரங்கள் நூல்களை அங்கு பெற்றுக்கொள்ளலாம் நாள்: 18.06.2023நேரம்: காலை 9.00 முதல் மாலை 5.00 வரைஇடம்: பத்து மலை மண்டபம், சிலாங்கூர்தொடர்பு: Koogai KoogaiY …

Read More

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடறு நூல்கள் அறிமுகமும் உரையாடலும்

நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடறு நூல்கள் அறிமுகமும் உரையாடலும் மலையகம் “200” கடந்த காலமூம் நிகழ்காலமும் என்ற நிகழ்வும் மிகச்சிறப்பாக நடைபெற்றுள்ளது. பேச்சாளர்கள், கலந்து சிறப்பித்த பெருமக்கள் குறிப்பாக தர்சிகா, சு.குணேஸ்வரன், ஷப்னா, சி. ரமேஸ் எம்.எம். ஜெயசீலன் , உதயகுமார் …

Read More

பத்திரிகைகளில் – ஊடறு நூல்களின் அறிமுகமும்… பற்றி…

“மலையகம் 200” கடந்த காலமும் நிகழ்காலமும் உரை மற்றும் ஊடறு நூல்களின் அறிமுகமும் உரையாடலும் இன்று நடைபெறுகின்றது என்பதை…தினக்குரல்,உதயன்,ஈழநாடு போன்ற பத்திரிகைகளில் பிரசுரித்தமைக்காக அப்பத்திரிகைகளுக்கு ஊடறுவும் நண்பர்களும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் .

Read More

பாலின பாகுபாடும் சமூக அடையாளங்களும் — பா. ரஞ்சனி

நூல் அறிமுகம் பாலின பாகுபாடும் சமூக அடையாளங்களும் வ.கீதா, கிறிஸ்டி சுபத்ரா பாரதி புத்தகாலயம், பக்:174 | ரூ.80 சென்னை-18 ஆண் பெண் பாகுபாடுகளை வேரறுக்கும் முயற்சி ஒரு குழந்தை இந்த மண்ணில் பிறந்த கணம் துவங்குகிறது பாலினப் பாகுபாடும், சமூக …

Read More

பர்தா – மாஜிதா:

ஆசிரியர் குறிப்பு: இலங்கையின் ஒட்டமாவடியில் பிறந்து வளர்ந்தவர். தற்போது இங்கிலாந்தில் வசித்துக் கொண்டுஇ சட்டத்துறையில் பணியாற்றுகிறார். இவரது சிறுகதைகள் அச்சு மற்றும் இணைய இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. இது இவரது முதல் நாவல். ஒரு பழுத்த ஆன்மிகவாதி கடவுளை எவ்வளவு தீர்க்கமாக நம்புகிறானோஇ …

Read More