ஊடறுவின் குரலுக்கு விருது

11 ம் ஆண்டை எட்டி நிற்கும் ஊடறுவின் பெண் எழுத்துக்கான  குரலுக்கு விருது .  இன்று (07.5.2016) பூர்க்டோர்வ் தமிழ் பெற்றோர் பேரவை தனது பத்தாவது ஆண்டு நிறைவு நிகழ்வில் ஊடறு ஆசிரியர் குழுவை கௌரவித்து விருது ஒன்றை வழங்கியுள்ளது.   ஊடறுவில் …

Read More

நித்திய இளைப்பாறுதல் கொள்ளாதே ஜிஷா! -ஷெஹ்லா ரஷீத்

 நன்றி –மின்னம்பலம் -http://www.minnambalam.com/k/1462492875 அன்புள்ள ஜிஷா, நான் உன்னை அறிந்திருக்கவில்லை, நீயும் என்னை அறிந்திருக்கமாட்டாய். அநேகமாக, நீ ஒரு சராசரி மாணவியாக கல்வி கற்றுக்கொண்டு உனக்கும், உன் தேசத்துக்கும் ஒரு சிறந்த எதிர்காலத்தை கனவு கண்டு கொண்டிருந்திருப்பாய். வானங்களையும், நட்சத்திரங்களையும் கனவுகண்ட …

Read More

எழுக எம் இளம் தளிர்கள்

தகவல் -கண்ணன் அம்பலம்- சுவிஸ் வாழும் சமூகத்துடன் இணைவு கொள்ளவும் வளரும் சிறார்களின் ஆற்றல்களை ஊக்குவிக்கும் வகையிலும் தமிழ் பூக்டோர்வ் பெற்றோர் பேரவை 10வது தடவையாக நடாத்தும் “எழுக எம் இளம் தளிர்கள்” 07.5.2016      

Read More

‘புங்குடுதீவு சிதைவுறும் நிலம்’ – ஆவணப்படம்

நன்றி : ஜீ உமாஜி நன்றி Gnanadas Kasinathar, Surenthirakumar Kanagalingam, Thanges Paramsothy யுத்தத்தின் விளைவால் உருக்குலைந்துபோன புங்குடுதீவு எனும் அழகிய ஊரின் நிலையைப்பற்றிப் பேசுகிறது படம். ஊரில் தற்போது வாழ்பவர்களே கதை மாந்தர்கள். அவர்களே கதைசொல்லிகள். ஊரின் தற்போதைய …

Read More

கலை சீர்திருத்தத்திற்கு உதவுகின்ற ஒரு வியத்தகு கருவி

நன்றி-எங்கள் தேசம்  கவிஞராக, எழுத்தாளராக, மொழிபெயர்ப்பாளராக திகழும் இவர், கெகிறாவ முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பாடசாலை அதிபராவார். இவ்வாறு பல்தரப்பட்ட ஆளுமைகளை தன்னகத்தே கொண்டுள்ள கெகிராவ ஸூலைஹா உங்களைப் பற்றியஅறிமுகக் குறிப்பு (இது என்னால் அறிமுகம் செய்யப்படும். குறிப்பை தரவும்) கெகிறாவ ஸூலைஹா …

Read More

இன்னும் வராத சேதி

சீதா (சென்னை, இந்தியா)   1956ல் யாழ்ப்பாணம் கருப்பம்பனையில் பிறந்த யுவனேஸ்வரி என்ற ஊர்வசி அவர்களின் கவிதைத் தொகுப்பு. 2015 புத்தகத் திருவிழாவில் அட்டைப்படத்தைக் கண்டு வாங்கிய மூன்று புத்தகத்தில் ஒன்று. நான் கவிதை வாசிப்புக்குப் புதிது ஏழெட்டு மாதங்களாகத்தான் எழுத்தில் …

Read More