Shooting Dogs: இனப்படுகொலை மற்றும் ஐ.நா பற்றிய அவலக் கவிதை

 மணிதர்சா -http://www.blogdrive.com/2006   மென்மையான இசை உணர்வுகளை மீட்டிச் செல்லும் இந்த இயற்கை எழில் கொஞ்சும் கிராமங்களின் அழகியலை, ஆன்மாக்களைச் சிதைத்தவர்கள் யார்?   எல்லாம் எப்பொழுது ஆரம்பமாகிறது?   சொர்க்கம் எப்பொழுது நரகமாகிறது?கீழ்மைப்படுத்தப்படுதல் பற்றிய பச்சாதாபத்திற்குரிய புரிந்துணர்வின்மையிலிருந்தே இவை எல்லாம் …

Read More