துயரங்களை சுமந்து நிற்கும் வாடகைத் தாய்கள்!

 Thnaks- கே. அபிநயா -http://www.vikatan.com/news/article.php?aid=53843 வாடகை  தாய் முறையை தடை செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்தியாவில்தான் வாடகை தாய் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மேலும், வாடகை தாய் முறையை கடுமையாக விமர்சனம் செய்துள்ள …

Read More

பள்ளியிலிருந்து வீடு திரும்பும் மாலை

மாலதி மைத்ரி பாவாடை சரசரப்புடன் பள்ளி முடிந்து வீடு திரும்பும் சிறுமியின் பாதங்களில் மிதிபட்டு பிசுபிசுத்துக் கசிகிறது பகல் சிறகடியில் படர்ந்திருக்கும் தூவியின் கதகதப்பும் மென்மையும் ஏறிய சன்னமான அந்தி அவளைத் தழுவி அணைத்தபடி செல்கிறது ஒற்றையடிப் பாதையில் கனக்கும் புத்தகப் …

Read More

ஈழத்தின் மூத்த பெண் எழுத்தாளர் -பவானி

பவானி     ஈழத்துச் சிறுகதை வரலாற்றில் முதன் முதலாக பெண்ணிய வாதத்தை முன்வைத்தவர் பவானி ஆழ்வாப்பிள்ளை சிறுகதை மூலம் எல்லாரதும் கவனத்தையும் ஈர்த்தார்.  என கூறப்படுகிறது. பேராதனை பல்கலைக்கழத்தில் பட்டதாரியான பவானி 1960 களில் மிகத் துணிச்சலாக தன் சிறுகதைகள்மூலம் …

Read More

என் சன்னதச் சீறல்கள்

-யாழினி – யோகேஸ்வரன் –   என் சன்னதச் சீறல்கள் நான் சன்னதம் கொள்வேன் என் உணர்வறியா உலகமதில் அச் சன்னதம் மிக விரைவில் அரங்கேறும் மிக வலிதான கால்களால் நிலம் நோக அசாத்திய வழி தேடி சன்னதம் கொள்வேன் என் …

Read More

முள்ளிவாய்க்காலில் கடைசி வரை சென்ற அமரதாஸின் கமெரா

– ஐ.நா மன்றில் அமரதாஸ் உரையாற்றினார். ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் மன்ற அமர்வுகளின் தொடர்ச்சியாக, ஐ.நா பக்க அரங்கில் சுயாதீன ஊடகவியலாளரும் கலை இலக்கிய செயற்பாட்டாளருமான அமரதாஸ், தன் வசமுள்ள தமிழினப் படுகொலை சார்ந்த ஆதாரங்களை முன்வைத்து 2015.10.01 …

Read More