ஒலிக்காத இளவேனில் – நூல் விமர்சனம் (- கு.உமாதேவி)

இந்த மண்ணில் அதிகாரம் சார்ந்த மொழி, மதம், சாதி, எல்லை, ஆகிய இன்ன பிறவும் வலிமை இழந்த ஒடுக்கப்பட்ட கறுப்பர்களின் தலித்துகளின் தேசமிழந்தவர்களின் பெண்களின் திருநங்கைகளின் குழந்தைகளின் மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையைக் கேள்விக்குள்ளாக்குகின்றன. புறக்கணிக்கப்பட்ட இவற்றை குறைந்தபட்சம் தம் அடிப்படை வாழ்விற்காகவேனும் அடைந்துவிடப் …

Read More