பள்ளியிலிருந்து வீடு திரும்பும் மாலை

மாலதி மைத்ரி பாவாடை சரசரப்புடன் பள்ளி முடிந்து வீடு திரும்பும் சிறுமியின் பாதங்களில் மிதிபட்டு பிசுபிசுத்துக் கசிகிறது பகல் சிறகடியில் படர்ந்திருக்கும் தூவியின் கதகதப்பும் மென்மையும் ஏறிய சன்னமான அந்தி அவளைத் தழுவி அணைத்தபடி செல்கிறது ஒற்றையடிப் பாதையில் கனக்கும் புத்தகப் …

Read More