மனசாட்சி உள்ள அன்பான மக்களுக்கு…

ந.தேவகிருஸ்ணனால் இந்துயா வெளியீட்டகத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. சேனைப்புலவில் மனித மிருகத்தால் பாலியல் வன்புணர்வு செய்து சிதைக்கப்பட்ட பாடசாலை மாணவிக்கு நீதி கேட்கும் மக்கள் போராட்டம். நெடுங்கேணி பிரதேசத்தில் சேனைப்புலவு கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை 14.05.2013 அன்று பாடசாலை விட்டு வீடு திரும்பிக் …

Read More

26 ஈழப்பெண் போரளிகளின் 70 கவிதைகள் அடங்கிய பெயரிடாத நட்சத்திரங்கள்

சுல்பிகா –  ஊடறு + விடியல் வெளியீடு இந்நிகழ்வுகளுக்குப்பின்னால் நாம் எல்லோரும் கொண்டிருக்கும் மௌனத்தையும், அலட்சியத்தையும் ஏன் சுயநலப்போக்கையும் கூட அவள் கோள்விக்கு உட்படுத்துகிறாள். இதற்குப் பதிலளிக்க வேண்டிய வரலாற்றுக்கடப்பாடு எம் எல்லார்க்கும் உண்டு. — இலங்கையில் ஈழவிடுதலைக்கான ஆயுதப்போராட்டத்தில் நேரடியாகவும் …

Read More

மற்றுமொரு குரல் எழுநா

இலங்கை தமிழ் பேசும் சமூகங்களின் பல்வேறு குரல்களை வெளிக்கொணரும்  நோக்கத்துடனும் அவற்றின் அறிவாற்றல் மட்டத்தை உயர்த்தும் இலக்குடனும் கூட்டு முயற்சியாக உருவாக்கப்பட்ட புதிய செயற்பாட்டு இயக்கம்  என்றும் தமிழ் பேசும் மக்களின் சமூக வெளிகளில் செயற்படுவதன் மூலம் அவர்களது கலை பண்பாட்டு …

Read More

சுனிலா அபேசேகரவுடனான நேர்காணல்

நன்றி – எதுவரை இதழ்  கே– சுனிலா  இன்றைய இலங்கையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? இலங்கை குறித்து இப்போது அரசியலமைப்புச் சர்வதிகாரம் தொடங்கி குடும்ப ஆட்சி வரைக்கும் பல்வேறுபட்ட வியாக்கியானங்கள் காணப்படுகின்றன. நீங்கள் பல ஆண்டுகளாக மனித உரிமைச் செயற்பாட்டாளராக இருந்து …

Read More

அன்னையர் தின வாழ்த்துக்கள்.

கு. உமாதேவி பழங்குடி மக்களுக்கு மாதர் தரப்பில் கிடைத்த தாய் அன்னை மீனாம்பாள் சிவராஜ் அவர்கள். அறிவிலும் ஆற்றலிலும் பெருமையுடன் திகழ்ந்தவர். அன்னை அவர்கள் நாடறிந்தவர். குறிப்பாகவும் சிறப்பாகவும் பழங்குடி மக்களின் வாழ்வுப் போராட்ட சரித்திரத்தில் அவருக்கு நிறைவான இடம் ஒதுக்கப்பட்டே …

Read More