பெயரிடாத நட்சத்திரங்கள் – பன்முக பார்வைகள்…எனது நினைவுகளில்…..

மீராபாரதி இறுதியாக அவ்வாறன ஒரு நாளில் தமிழ் தேசத்தின் விடுதலைக்காக போராடி மரணித்த சகல போராளிகளையும் நினைவு கூறுகின்ற நிகழ்வாக இவ்வாறான நினைவு நாட்களை நடாத்துவதே சிறந்தது. இதுவே நாம் நேர்மையாகவும் உண்மையாகவும் போராடி மரணித்தவர்களை மதித்து மரியாதை செய்கின்ற நினைவு …

Read More

இந்தியப் பே(போ)ரரசு

புதியமாதவி மும்பை “மக்கள் அவர்கள் இருப்பிடத்தைக் காலி செய்துவிட்டு கேம்ப் பகுதிக்கு வந்தாக வேண்டும். இக்காரியத்தைச் செவ்வனே செய்து முடிக்க அரசு பேருதவி செய்ய தயாராக இருக்கிறது. சரணடைய மறுக்கும் கிராமங்கள் தீக்கிரையாக்கப்படும். இந்தச் செய்தியை ஊடகத்திற்கு எடுத்துச் செல்ல முனையும் …

Read More

சர்வதேச குழந்தைகளுக்கான அமைதி விருது

 யசோதா (இந்தியா) தனக்கும், தன்னைப் போன்ற பெண் சிறுமிகளுக்கும் ஆப்கானிஸ்தான்    சமுதாயத்தினால்  கல்வி கற்பதற்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து ஊடகங்கள் மூலம் உரக்க குரல் கொடுத்து வருகிறார். மலாலா, இவர் முன்னர் கல்வி கற்று வந்த பாடசாலையும் தலிபான்களால் அழிக்கப்பட்டுள்ளது.

Read More

மலையக மண்ணில் வரலாற்றில் முதன் முறையாக யாரும் கண்டிராத மிகப் பிரமாண்டமான கலைக் கண்காட்சி

சை. கிங்ஸ்லி கோமஸ் மலையக மண்ணில் வரலாற்றில் முதன் முறையாக யாரும் கண்டிராத மிகப் பிரமாண்டமான கலைக் கண்காட்சி ஒன்றை காணும் பாக்கியம் கிடைத்தது2011.11.12 ஆம் திகதி மலையகத்தின் பின்தங்கிய பிரதேசம் ஒன்றில் யாரும் பெரிதாக கண்டுக் கொள்ளாத பாடசாலை ஒன்றில் …

Read More

ஈழப் போராட்டத்தில் பெண் புலிகள் “பெயரிடாத நட்சத்திரங்கள்: ஈழப் பெண்போராளிகளின் கவிதைகள்”

அருண்மொழிவர்மன் பெயரிடாத நட்சத்திரங்கள் என்ற இந்தத் தொகுப்பை ஈழவிடுதலை பற்றிய அக்கறையை முன்வைத்து நான் பார்க்கின்ற பார்வைக்கும், பெண்ணிய வாசிப்பொன்றை மேற்கொள்ளுகின்ற ஒருவருக்கும் முரண்படுகின்ற புள்ளிகள் இருக்கலாம். ஆயினும், வறட்டுத்தனமாக மேற்கத்தின் பெண்ணியக் கோட்பாடுகளையோ அல்லது இந்தியாவின் பாலசந்தர் திரைப்படப் பாணி …

Read More

25 ஆண்டுகளாக…?கூடங்குளத்திற்கும் இதே நிலை வேண்டுமா?

(பகலவன் குழுமம்} ஹசீரா தனது 11 மாதக் குழந்தையை ஒரு போர்வையில் சுற்றி கையில் எடுத்துக் கொள்ள, அவரது கணவர் இன்னொரு குழந்தையை எடுத்துக் கொள்ள, தனது மாமியாரோடு வீட்டை விட்டு வெளியில் வந்த ஹசீரா தெருவெங்கும் மக்கள் அலறிக் கொண்டு …

Read More