கலாசாரம் என்ற போர்வையில் மூடி மறைக்கப்படும் பெண்கள் தற்கொலைகளும் கொலைகளும்

– பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு     யுத்தம் முடிவடைந்து இரண்டு ஆண்டுகள் பூர்த்தியான பின்னரும் பெண்கள் விவகாரங்களுக்கென தனியான அமைச்சு ஒன்று இருக்கின்ற சூழலிலும் கூட பெண்களுக்கெதிரான வன்முறை கட்டுப்படுத்தலின்றி நாளாந்தம் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. குறிப்பாக அண்மைக் காலமாக யாழ்ப்பாணப் …

Read More