பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு- யாழ்.பஸ் நிலையத்தில் பெண்கள் ஆர்ப்பாட்டம்!

யாழ் குடாநாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 5மாதங்களில் 50க்கு மேற்பட்ட பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர். சுமார் 20பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதனை கண்டித்து இன்று யாழ். நகர பிரதான பஸ் நிலையத்திற்கு முன்பாக …

Read More