புரிதல்

உமா (ஜேர்மனி)  ஆத்திரத்தில் என் மீது அள்ளி வீசப்பட்ட வார்த்தைகள் வீடெங்கும் சிதறி விழுந்தன. வீட்டின் மூலை முடுக்கெல்லாம் கண்ணுக்குத் தெரியாத ஆழம் நிறைந்த இரகசிய  இடங்களில் ஒளிந்து கொண்டவை போக மிஞ்சியவை தங்கள் முகங்களைக் குப்புற வைத்துக் கொண்டு அரவமற்றுக் …

Read More

‘உடைந்த கண்ணாடிக்குள் மறைந்திருக்கும் குருவி.’

கிண்ணியா எஸ்.பாயிஸா அலி. .”படைப்புத்தான் படைப்பாளியின் முழுமையான அடையாளம்.” என்கிறார் யூங். மூன்று தசாப்தங்களாய்தின்று தீர்த்த இனவன்முறையின் கொடூரஅவலங்கள் பற்றி முழுமையாய் பேசுகிறது வெண்தாமரை வன்மம்,ரயில்வேஸ்ரேசன் மறுபடியும் வெள்ளைக்கொடி மண்ணோடுபோய் பேயாட்சி விருட்சம் காத்திருப்பு நினைந்தழுதல் வேட்டை போர்நிறுத்தம் நிகழ்வுகள் கப்பம் …

Read More

இடம்பெயர் முகாமிலிருந்து

மொழிபெயர்ப்புக் கவிதை “முகாமின் முள்வேலியில் விஷக் கள்ளிகள் மலரட்டும் தந்தை பெயரறியாமல் பிறக்கும் பிள்ளைகளுக்கு முள்ளின் விஷம் உணர்த்தட்டும்” மூலம் – சுபாஷ் திக்வெல்ல தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை **** அந்தகாரத்தில் மூழ்கிப்போன சாபமிடப்பட்ட இரவொன்றில் நெற்றிப் பொட்டை …

Read More

சூசன் சான்டாக் பெண்ணியத்தின் நவீனக் கட்டுமானம்

குட்டிரேவதி (இந்தியா) “துப்பாக்கிகளையும் கார்களையும் போல தனது பயன்பாட்டிற்கு அடிமையாக்கும் காமிராக்களும் கனவூட்டும் இயந்திரங்கள்தாம். என்றாலும் வரம்பு மீறிய மொழிப்பயன்பாட்டுக்கும், விளம்பரத்துக்கும் மாறாக இவையொன்றும் சாகடிப்பவையல்ல. துப்பாக்கிகளைப்போல் கார்களை உயர்த்தி விற்கும் கட்டத்தில், குறைந்தபட்சம் இவ்வளவேனும் உண்மை இருக்கிறது. போர்க்காலங்களைத் தவிர, …

Read More

யுத்தத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்கள் தற்கொலை முயற்சி

சந்தியா யாழ்ப்பாணம் ஒரு நாளைக்கு 4 பேர் வீதம் வன்னியில் தற்கொலை முயற்சியை நாடுகிறார்கள் என்றும் இது வரை 500 இளம் கணவனையிழந்த பெண்கள் மன உள ரீதியாக பாதிக்கப்பட்டதை கண்டறிந்துள்ளதாகவும்  அதே போல் இன்னும் பல பெண்கள் இந்நிலையில் உள்ளார்கள் …

Read More

வன்முறைகளும் கண்டனங்களும் தொடர்கின்றன ஆனால் தீர்வுதான் ???

அரேபிய நாடுகளுக்கு வேலைக்காக செல்லும் பெண்கள் மிக துன்புறுத்தப்படுவதாகவும் அதுவும் கூடுதலாக இலங்கை பெண்கள் மிகவும் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவதாகவும் மனித உரிமைகள் அமைப்பு பலத்த கண்டனம் தெரிவத்துள்ளது கடந்த ஆகஸ்ட் மாதம் ஆரியவதி என்ற பெண்ணின் உடலில் ஆணிகளை ஏற்றிய சம்பவத்திற்கு …

Read More

7 ஓவியர்களின் ஓவியங்களின் காட்சி

7 ஓவியர்களின் ஓவியங்களின் காட்சி பதிவும் படங்களும் :சு. குணேஸ்வரன்(துவாரகன்) (இந்த ஓவியங்களை தங்கள் தேவைக்கு பயன்படுத்த விரும்புபவர்கள் குறித்த ஓவியர்களுடன் தொடர்பு கொண்டு பயன்படுத்துதல் நல்லது) யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் 7 ஓவியர்களின் ஓவியங்களின் காட்சி இடம்பெற்று வருகின்றது. 14.11.2010 அன்று …

Read More