வெட்கப்பட வேண்டியவர்கள் “நாம்”

வாழ்க்கை என்பது போராட்டம் அதே போல் யுத்தம் என்பது மிகக் கொடியது அதனால் பாதிக்கப்பட்ட எமக்கு உதவி செய்ய யாருமே இல்லை என கூறும் இத்  தம்பதிகள் தங்களுக்கு யாராவது உதவி செய்வீர்களா என வாய் விட்டு அழுது கேட்கிறார்கள். யுத்தத்தினால் …

Read More

“மைத்ரேயின்” கல்லறை நெருஞ்சிகள்

நேரே வெளிப்படுத்த முடியாத அரசியல் உணர்வுகளை மொழிபெயர்ப்புக் கவிதைகள் மூலம் வெளியிட்டுள்ளார் மைத்ரேயி. 1984 இல் ஆசிரியராக இருந்து சில மாதங்களில் நோர்வே அரசாங்கத்தின் புலமைப்பரிசில் பெற்று ஒஸ்லோ பல்கலைக்கழகத்தில் கணித விஞ்ஞானத்தில் பட்டம் பெற்றார் 1990இல் துருவச் சுவடுகள் என்ற …

Read More

“யாழினி”யின் மூன்று கவிதைகள்

வலி பத்து மாதம் பெத்தெடுத்த தாய் மறந்து பருவ வயது வரை வளர்த்தெடுத்த தந்தை மறந்து ஒரே வயிற்றில் இருந்து பெறப்பட்ட சகோதரம் மறந்து உற்றார்,ஊர், கொண்ட காதல் மறந்து வாழ்வின் ஆதாரம் பணம் என்று வெள்ளைக்காரன் காலடி தொழ புறப்பட்டு விட்டன எம் உறவுகள்

Read More

சூடாமணிக்கு எமது அஞ்சலி

சூடாமணிக்கு எமது அஞ்சலி    ஊடறு தொகுப்பை 2002ம் ஆண்டு நாம் கொண்டு வர முயற்சித்த போது எழுத்தாளார் சூடாமணியிடம் இருந்து “பச்சோந்திகள்” என்ற சிறுகதை மிகவும் தாமதமாக எம்மை வந்தடைந்தது. அந்த நேரம் ஊடறு தொகுப்பு தொகுக்கப்பட்டுவிட்டது. அவரின் 23 …

Read More

பார்வதி

(2007 ஜூன் 28,  குமாரி கமகே இன் ”குறுங்கதையாக்கப்பட்ட பெருங்கதை” என்ற புத்தகத்திலிருந்து) தமிழில் :- ஃபஹீமாஜஹான்- “அவர்களின் ஆண்மையின் பலத்துக்கு எதிரில் தனது பெண்மையின் சக்தியை ஒன்றிணைத்து பார்வதி வாழ்வுப்போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்கிறாள், அழுகிறாள் , சிரிக்கிறாள், எங்களுக்கு …

Read More