மனதினுள் மரித்திடா ரணங்கள்

–முல்லை தாரிணி- வருடங்கள் சென்றாலும் மனதினுள் மரித்திடா ரணற்களை மௌனமாய் யாசிக்கும் தாய்மை உள்ளங்களில் – தம் மகவு தரணியில் தளையிடும் – முன் கிள்ளி எறியப்பட்டமையும் – அதன் நினைவுத்தடயங்கள் கிளறி எறியப்பட்டமையும்…… குழந்தைப்பருவத்தில் பாலூட்டிய ஆலிங்கணம் – அன்று …

Read More

பாமாவின் படைப்பாளுமையில் தலித் இலக்கியம் 25 ஆண்டுகள் பாமா அவர்களுக்கு வாழ்த்துகள்

 1992 டிசம்பர் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பின்னும் பாமாவின் கருக்கு பேசப்படுகின்றது. இது ஒரு நபரின் கதை அல்ல. இது ஒரு சமூகத்தின் கதை தமிழ்நாட்டில் கிராமப்புறத்தில் அமைந்திருக்கும் முற்போக்கான இலக்கிய நூல்கள் கூட அன்றாட வாழ்வில் நடக்கும் பெண்களின் குரல்கள் அரிதாகவே …

Read More

“கேப்பாபிலவு”

முல்லை தாரிணி- அடங்கி இருந்து உடைமையை பெற்றிட உறங்கியிருந்தனர் முட்கம்பிக்குள்ளும் முகாம்களுக்குள்ளும் முடிவு! அடக்கி வந்தவர் உடைமைகளை முடக்கிக்கொண்டனர் முடிந்தளவு முனுமுனுத்தனர் முற்றுப்புள்ளியில்லை பசுமை வயல் தென்னந்தோப்பு குளிரூட்டும் தென்றல் அப்புச்சி இருந்த மாமரம் அதன் கீழ் ஒரு ஊஞ்சல் – …

Read More

நான் ரசித்த மும்பையும் என்னை அழைத்த ஊடறுவும் …1,2,3 -.சுரேகா பரம்

நான் ரசித்த மும்பையும் என்னை அழைத்த ஊடறுவும்……. 1,2,3….சுரேகா பரம் ( அனுபவக்குறிப்பு 1)   பெண்களுக்காக உரத்துக்குரல் எழுப்பும் ஊடகமாகப் பலதையும் ஊடறுத்துச்செல்லும் ஊடறுவுடன் முகப்புத்தகத்தில் அறிமுகமாகி அதன் கருத்துநிலைகளோடு ஒன்றித்துப்பயணிக்கும் என்னை ஊடறின் ஊற்றாகச்செயற்பட்டுக்கொண்டேயிருக்கும் ரஞ்சியக்கா மும்பையில் இவ்வருடம் …

Read More

வேடந்தாங்கல் பறவைகள் விட்டுசென்ற ஞாபகங்கள்…1,2,3-

    யோகி( மலேசியா ) ஊடறு பெண்கள் சந்திப்பின் இரண்டாம் நாள் அமர்வு மிக முக்கியமானதாக எனக்கு அமைந்தது. பார்வையாளர்களாக மற்றும் பங்கேற்பாளராக வந்திருந்த அனைவருக்குமே அது முக்கியமான அமர்வுதான். காரணம் பேசவிருந்த தலைப்பும் அதைப் பேசுவதற்கு முன்வந்திருந்த தோழிகளும் அதற்கான தயார் நிலைகளும் …

Read More

பெண்களும் அரசியலில் வரலாற்றின் சான்றாக உள்ளனர்

 மும்பை பெண்களும் ஊடறுவும் இணைந்து நடத்திய பெண்நிலைச்சந்திப்பும் பெண்ணிய – உரையாடலின் (26.11.2017) -ஒலிவடிவம்அரசியலின் மகிழ்வை அதன் சுவையை அல்லது அது தந்த அனர்த்தங்ளை அதில் நனைந்துதானே உணர்ந்துகொள்ள முடியும்? அரசியல் என்பது தனி மனிதனதோ அல்லது ஒரு சமூகத்தினதோ ஒட்டுமொத்த …

Read More

தமிழ்மொழி மீதான உரிமையை இழந்து வரும் வடக்கின் தமிழர்கள்!

– கத்யானா அமரசிங்ஹ (Kathyana Amarasinghe) | தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்  Thanks .http://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=4340%3A2018-01-03-19-48-07&catid=3%3A2011-02-25-17-28-12&Itemid=46 யாழ்ப்பாணத்துக்குச் சென்று, அங்கு ஒரு டாக்ஸி வாகனத்தில் ஏறியதும், அதன் சாரதி அப்போதுவரை ஒலித்துக் கொண்டிருந்த தமிழ்ப் பாடல் இறுவட்டை நீக்கிவிட்டு, சிங்களப் பாடல்களடங்கிய …

Read More