“கேப்பாபிலவு”

முல்லை தாரிணி- அடங்கி இருந்து உடைமையை பெற்றிட உறங்கியிருந்தனர் முட்கம்பிக்குள்ளும் முகாம்களுக்குள்ளும் முடிவு! அடக்கி வந்தவர் உடைமைகளை முடக்கிக்கொண்டனர் முடிந்தளவு முனுமுனுத்தனர் முற்றுப்புள்ளியில்லை பசுமை வயல் தென்னந்தோப்பு குளிரூட்டும் தென்றல் அப்புச்சி இருந்த மாமரம் அதன் கீழ் ஒரு ஊஞ்சல் – …

Read More

நான் ரசித்த மும்பையும் என்னை அழைத்த ஊடறுவும் …1,2,3 -.சுரேகா பரம்

நான் ரசித்த மும்பையும் என்னை அழைத்த ஊடறுவும்……. 1,2,3….சுரேகா பரம் ( அனுபவக்குறிப்பு 1)   பெண்களுக்காக உரத்துக்குரல் எழுப்பும் ஊடகமாகப் பலதையும் ஊடறுத்துச்செல்லும் ஊடறுவுடன் முகப்புத்தகத்தில் அறிமுகமாகி அதன் கருத்துநிலைகளோடு ஒன்றித்துப்பயணிக்கும் என்னை ஊடறின் ஊற்றாகச்செயற்பட்டுக்கொண்டேயிருக்கும் ரஞ்சியக்கா மும்பையில் இவ்வருடம் …

Read More