மலேசியாவில்-‘பெயரிடாத நட்சத்திரங்கள் ‘ புத்தக வெளியீடு

நாளும் பொழுதும் 3.3.2018 (சனிக்கிழமை மாலை 5 மணிக்கு ) நிகழ்விடம் :- எண் 14 மேடான், இஸ்தானா பண்டார் ஈப்போ ராயா, ஈப்போ (கல்லுமலை கோயிலுக்கு எதிர்ப்புறம்) தொடர்புகட்கு :- யோகி : 0165432572 சிவா லெனின் :165684302 ருத்ராபதி …

Read More

100 ஆண்டுகால சீர்திருத்தங்களை பெண்களுக்கு இலங்கை முதலாளித்துவ ஆட்சியாளர்களார்களால் செயல்படுத்த முடியாது!

ஊடறுவுக்கான தகவல்- நீல் குணவர்தன- சுதந்திர இயக்கத்தின் பெண்கள் அமைப்பின் ஊடக பேச்சாளர்   ஹேமாமலி அபேரத்னா தனது கருத்துக்களை தெரிவித்தார் பெண்கள் மீதான ஒடுக்குமுறை தீர்க்கப்பட்டு, மேற்கத்திய நாடுகளில் நூறு ஆண்டுகளுக்கு முன்பு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன. ஆளும் வர்க்கத்தினரால் உருவாக்கப்படும் உள்ளூர் …

Read More

PAD MAN படம் மட்டுமல்ல பாடம் . . . !

– வசந்தி பாரதி- http://maattru.com/pad-man-movie-review/ ஆண்களின் கனவுகளை தாங்கி அவர்களின் தேவைகளை மட்டுமே ஆக்கிரமித்துக் கொண்டு வந்த  இந்திய சினிமாக்களில் தற்போது பெண்களின் பிரச்சனைகள் மற்றும் அவர்களின் தேவைகளை பற்றி பேச கொஞ்சம் தலைத் தூக்கப்படுவது சற்று ஆறுதலை அளிக்கிறது.முழுக்க முழுக்க …

Read More

இந்தச் சமூகம் எனக்குக் கொடுத்த பரிசுதான் இது”

தொழில்நுட்பத்திலும் பொருளாதாரத்திலும் நாடு எவ்வளவுதான் வளர்ந்தாலும், திருநங்கைகள் தினம்தினம் போராடித்தான் அவர்களுடைய உரிமையைப் பெறுகிற நிலை இந்த நொடி வரை நிலவுகிறது. எங்களிடம் திறமை இருந்தும் இந்தச் சமூகம் ஏன் புறக்கணிக்கிறது? எங்களது உரிமைகளைக் கொடுப்பதற்கே ஏன் இவ்வளவு தயங்குகிறது என்கிற …

Read More

‘வன்முறையற்ற வாழ்வை கொண்டாடுவோம். ஆடுவோம்… பாடுவோம்…. எழுச்சி கொள்வோம்’, நூறு கோடி மக்களின் எழுச்சி

 சிவதர்சினி. ர வார்த்தை, இருவிழிப்பார்வை என உடல் கொண்ட ஒவ்வொரு பாகமும் பயன்படுத்தி வன்முறை செய்பவர்கள் நாம். கத்தியும் இரத்தமும் மட்டுமே வன்முறையின் அடையாளங்களாக வரையறை செய்யப்பட்டு, இதரவித வன்முறையின் வடிவங்கள் அலட்சியம் செய்யப்படுகின்ற அல்லது அவற்றின் தாக்கம் குறைவாக மதிப்பிடப்படுகின்ற …

Read More

‘தமக்கு தாமே’ ‘பெண்கள் வாழ்வுரிமைச் சங்கம்‘

 Thanks to -https://tamil.yourstory.com/read/70e0dd7a28/the-39-women-39-s-l 7 ஆயிரம்  கணவனை இழந்த பெண்கள் துவங்கி இருக்கும் ‘பெண்கள் வாழ்வுரிமைச் சங்கம்‘ தமிழ்நாட்டிலேயே கணவனை இழந்த பெண்கள் அதிகம் இருக்கும் பகுதி நாகப்பட்டினம் தானாம்! இந்த யுகத்திலும் சாதி ஒழியவில்லை என அடிக்கடி நிரூபிக்கின்றன கௌரவக் …

Read More

இலங்கையில் நீதிக்கும் சமத்துவத்திற்குமான முஸ்லிம் பெண்களின் போராட்டம்’

– பிரியதர்ஷினி சிவராஜா- ஊடகவியாளர் முஸ்லிம் சமூகத்தினுள்ளே இடம் பெறும் பால்நிலை சார் வன்முறை வடிவங்கள் மற்றும் பால்நிலை சமத்துவம் இன்மை என்பனவற்றுக்கு முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டம் பெரும் தூண்டுகோலாக உள்ளது. ஆணாதிக்கத்தினதும், அதிகாரத்தினதும் விளைவாக இந்த சட்டத்தின் கீழான …

Read More