அனுதர்ஷி லிங்கநாதன்- “பிரயாணங்களின் போதான எனது நாளாந்த அனுபவங்கள் மிகவும் கசப்பானவை. நான் வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு தினமும் தனியாகப் பிரயாணம் செய்யும்போது பாலியல் ரீதியான வன்முறைகளை எதிர்கொள்கிறேன்” என்கிறார் பல்கலைக்கழக விரிவுரையாளரான நிசன்சலா. இதனால் தான் பாதுகாப்பின்மையை உணர்வதாகவும் அவர் குறிப்பிட்டார். …
Read MoreYear: 2018
மூன்றாவது மலையக சர்வதேச திரைப்பட விழா
மூன்றாவது மலையக சர்வதேச திரைப்பட விழா ஹட்டன் வெப்ஸ்டார் சர்வதேச பாடசாலை மண்டபத்தில் இடம் பெறுகின்றது.டிசம்பர் 15ம் ,16ம் திகதிகளில் காலை 09 மணிக்கு நடைபெறும் இந்த விழாவில் மாற்று சினிமாவின் அவசியம் , மலையக மண் தொடர்பாக எப்படியான வெளிப்பாடுகளை …
Read Moreவன்முறையற்ற வாழ்க்கையின் அடிநாதமாய் அமைவோம்…..
சிவதர்ஷினி.ர வன்முறையற்ற வாழ்க்கையின் அடிநாதமாய் அமைவோம்….. உலகை பெண்களுக்கெதிரான வன்முறைகளற்றதாய் மீளுருவாக்கம் செய்வோம்…..வன்முறைகளற்ற வாழ்வைக் கொண்டாடுவோம்………. நாம் அனைவரும் இயற்கையாகவே அன்பானவர்கள்.பிறக்கையில் எந்தக்குழந்தையும் வன்முறையாளனாகப் பிறப்பதில்லை.ஒரு நபரின் செயற்பாடுகள் அவரின் பாரம்பரியக் காரணிகளாலும் வளர்ப்புச்சூழலினாலும் செல்வாக்குச்செலுத்தப்படுகின்றது..அந்த வகையில் நாம் வாழும் சூழல் …
Read More“பொய்சொல்லக்கூடாதுபாப்பா”
-யோகி- (மலேசியா) பொய்சொல்லக்கூடாதுபாப்பா – என்றும் புறஞ்சொல்லலாகாதுபாப்பா, தெய்வம்நமக்குத்துணைபாப்பா – ஒரு தீங்குவரமாட்டாதுபாப்பா.. என்றார்பாரதி. இரக்கமில்லாமல் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு உயிர்பறிக்கும் கொடூரம் நிகழும்போது துணையாக இருந்திருக்கவேண்டிய தெய்வங்கள் கண்களை மூடிக் கொண்டிருந்தது ஏன்? அல்லது தெய்வமாக இருந்து பாதுகாப்புடன் நடந்திருக்க …
Read More“Artists for Non-Violent Living”
“Artists for Non-Violent Living” are organizing our 5th exhibition to observe “16 DAYS CAMPAIGN AGAINST VIOLENCE AGAINST WOMEN” in Kilinochchi. All are invited!
Read More“வியர்வைத்துளிகள்” (Dabindu collective Sri Lanka) கூட்டமைப்பு ஏற்பாட்டில் பெண்களின் உரிமைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
Thanks sutha pon “வியர்வைத்துளிகள்” 8Dabindu collective Sri Lanka) கூட்டமைப்பு ஏற்பாட்டில் பெண்களின் உரிமைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி 26.11.2018 நேற்று வவுனியா,ஓமந்தை மற்றும் மன்னார் போன்ற நகரங்களில் உள்ள ஆடை …
Read Moreஊடறு மட்டக்களப்பு பெண்கள் சந்திப்பின் இரண்டாம் நாள்…நிகழ்வு -6
கலைகளின் ஊடாக… யோகியின் சிறிய அறிமுகத்திற்குப் பிறகு… .வீடியோ இணைக்கப்பட்டுள்ளது இவ் ஓவியைகளை பொறுத்த வரை குறித்த காலத்தில் வாழும் ஒருவரது வாழ்வு முழுமையுமே அவரது அனுபவம் உணர்வுகள் கனவுகள் மனவியல் சஞ்சாரங்கள் அனைத்துமே அவர்களது_ சமகாத்திற்குரியவை இத்தகைய கலையின் பல …
Read More