பாமாவின் படைப்பாளுமையில் தலித் இலக்கியம் 25 ஆண்டுகள் பாமா அவர்களுக்கு வாழ்த்துகள்

 1992 டிசம்பர் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பின்னும் பாமாவின் கருக்கு பேசப்படுகின்றது. இது ஒரு நபரின் கதை அல்ல. இது ஒரு சமூகத்தின் கதை தமிழ்நாட்டில் கிராமப்புறத்தில் அமைந்திருக்கும் முற்போக்கான இலக்கிய நூல்கள் கூட அன்றாட வாழ்வில் நடக்கும் பெண்களின் குரல்கள் அரிதாகவே உள்ளது . ஆனால் கருக்கு வெள்ளி விழாவை கொண்டாடுவது பெருமைக்குரியது. 

BAMA1

bama brouchure Back

bama brouchure print file

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *