மனதைத் தொடும் அழகியல் தலைப்பு. நீளிரா -றஞ்சி

அது ஒரு பயங்கரமான இரவின் திகிலையும் நடுக்கத்தையும் எம்முள்ளேயும் உண்டாக்கியது. 1987ஆம் ஆண்டில் இந்திய அமைதி காக்கும் படையினர் வந்த காலத்தில் இலங்கையின் வட கிழக்கில் இந்திய இராணுவத்தினரால் நடந்த வன்முறைகள் கொலைகளை நினைவில் கொண்டு வந்தது. நீளிரா படத்தில் காட்டப்பட்ட …

Read More

”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

நன்றி- தடாரி இணையத்தளம் – https://thadari.com/arundhati-roy-modi-trump-interview/ஜி.குப்புசாமி) https://www.facebook.com/gkuppuswamy62 சமீபத்தில் வெளிவந்திருக்கும் அருந்ததி ராயின் ‘Mother Mary Comes to Me’ என்ற சுயசரிதை நூல் வெளியீட்டையொட்டி, THE NEWYORK TIMES, August 30 இதழில் வெளிவந்த நேர்காணல்.பேட்டி கண்டவர் : Lulu …

Read More

கனவு

-சுந்தரிமணியன், புதூர் வைகறையில் எழுந்த குளிர்ந்த காற்று நர்மதாவுக்கு மிகவும் பிடித்திருந்தது. பின்பனிக்காலத்தில் ஒரு பக்கம் குளிராகவும் ஒரு பக்கம் வெப்பத்தையும் வாரி வழங்கிக் கொண்டிருந்தது. அவளது கணவன் மணிமாறன் நன்றாக அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். அவனது அருகில் சென்று அவனது …

Read More

எல்லையற்ற வளையங்கள்: மரம்/ நினைவுகள்

armila sooriyakumar இன் எல்லையற்ற வளையங்கள்: மரம்/ நினைவுகள் INFINITE RINGS: WOOD/ MEMORIES காண்பியக் கண்காட்சி கலம் பண்பாடுகளின் சந்திப்புவெளி 50, கண்டி வீதி,யாழ்ப்பாணம் காட்சித் திறப்பு 11.04.2026, 5.00pm April 12-13 | April 18-20 10:00 AM …

Read More