பூவுலகின் நண்பர்கள்
இடிந்தக்கரை சிறைப்படாத போராட்டம் நூலாசிரியர் சுந்தரி அவர்கள் சென்னையில் கடந்த 10 மார்ச் 2014 அன்று ஆற்றிய உரை.
‘Women and sustainable development’ ‘பெண்களும் நீடித்த வளர்ச்சியும்’ என்ற தலைப்பில் நடந்த இக்கூட்டத்தை பூவுலகின் நண்பர்கள் மற்றும் ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரி இணைந்து நடத்தின.