நோர்வே பெண்தோழர் மீது பிரயோகிகப்ப்பட்ட (உளவியல்) வன்முறை

கடந்த மாதத்தில் நோர்வே தோழர்கள் சிலர் மஹிந்த பாசிச அரசையும், தமிழ் பாசிசசக்திகளையும் நோர்வேமக்கள் மத்தியில் துண்டுப்பிரசுரம் மூலம் அம்பலப்படுத்தினர். இதனால் வெகுண்டெழுந்த   தமிழ்பாசிச புலிப்பினாமிகள் துண்டுப்பிரசுரம் விநியோகித்த பெண்தோழர் மீது படுகீழ்தரமான உளவியல் வன்முறையை பிரயோகித்தனர். அந்நிலையில் சம்பவ இடத்தில இருந்த நோர்வேஜிய தோழர்களால் அத் தோழர் காப்பாற்றப்பட்டார். இதன் பின் பெண்தோழர் மீது பிரயோகிக்கப்பட்ட வன்முறைக்கு நோர்வேஜிய தோழர்களாலும், மற்றும் இடது வலது வித்தியாசமின்றி  அப்பிரதேசத்திலுள்ள அனைத்து நோர்வேஜிய கட்சிகளாலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இவ் வன்முறை சம்பந்தமாக எந்தவித நடவடிக்கையும் நோர்வேயில் வாழும் இடதுசாரி அடையாளத்துடன் வலம்வரும் எவராலும் முன்னெடுக்கப்படவில்லை. இவ் விடயம் சம்பந்தமாக  பலருக்கு விபரமாக விடயங்கள் தெரிந்திருந்தும் தனிப்பட முறையில் கூட  பாதிக்கப்பட்ட தோழருக்கு தார்மீக மட்டத்தில் ஆதரவு தெரிவிக்கவில்லை இந்த நோர்வே வாழ் முற்போக்குகள். தொடர்ந்து வாசிக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *