கவிதை நூல்கள் வெளியீடு

தகவல் எம். ரிஷான் ஷெரீப்

ஆதித் துயர் (ஃபஹீமாஜஹான் ) வீழ்தலின் நிழல் (எம். ரிஷான் ஷெரீப்)

ஈதேனின் பாம்புகள் (றஷ்மி)

கவிதை நூல்கள் வெளியீடு

kc-logo

மற்றும்

தமிழியல்

இணைந்து நடத்தும்

எட்டு ஈழ நூல்கள் வெளியீட்டு விழா

03.07.2010, சனிக்கிழமை மாலை 6.00 மணி
இடம் :
இக்சா மையம்
கன்னிமரா நூலகம் எதிரில், எழும்பூர், சென்னை
வரவேற்புரை : ஆ.இரா. வேங்கடாசலபதி
தலைமை : ப.ரா. சுப்பிரமணியன்

கவிதா நிகழ்வு:

பிரேமா ரேவதி, அனிருத்தன் வாசுதேவன்,
கவிதா முரளீதரன், கே. கிருஷ்ணராஜா

ஆதித் துயர்

ஆசிரியர் : ஃபஹீமாஜஹான்
நூல் வெளியீடு : பிரபஞ்சன்
பெற்றுக்கொள்
பவர்: கவிதா முரளீதரன்

பாழ் நகரத்தின் பொழுது

ஆசிரியர் : தீபச்செல்வன்
நூல் வெளியீடு : பெருந்தேவி
பெற்றுக்கொள்ப
வர்: சோமீதரன்

துரத்தும் நிழல்களின் யுகம்

சிரியர் : சித்தாந்தன்
நூல் வெளியீடு : பெருந்தேவி
பெற்றுக்கொ
ள்வர்: கே. கிருஷ்ணராஜா

வீழ்தலின் நிழல்

ஆசிரியர் : எம். ரிஷான் ஷெரீப்
நூல் வெளியீடு : சுகிர்தராணி
பெற்றுக்கொகள்பவர்: உமாகசக்தி

ஈதேனின் பாம்புகள்

ஆசிரியர் : றஷ்மி
நூல் வெளியீடு : சுகிர்தராணி
பெற்றுக்கொள்பவர் : கடற்கரய்

சிதைந்துபோன தேசமும்  தூர்ந்துபோன மனக்குகையும்

ஆசிரியர் : சண்முகம் சிவலிங்கம்
நூல் வெளியீடு : மு. நித்யானந்தன்
பெற்றுக்கொள்பவர்: செல்வா கனகநாயகம்

நெடுநல்வாடை

இலக்கிய வரலாறும் திறனாய்வும்
ஆசிரியர் : செல்வா கனகநாயகம்
நூல் வெளியீடு : வீ. அரசு
பெற்றுக்கொபள்வர்: செல்வம் அருளானந்தம்

வடமொழி இலக்கிய வரலாறு

ஆசிரியர் : கா. கைலாசநாதக் குருக்கள்
நூல் வெளியீடு : பா. மதிவாணன்
பெற்றுக்கொள்பவர் : ஸ்ரீ. கிருஷ்ணானந்த சர்மா

நன்றியுரை :

இ. பத்மநாப ஐயர்

ஒருங்கிணைப்பு :

கே. கிருஷ்ணராஜா, ‘காலம்’ செல்வம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *