‘ரோஹிங்கியா இனப்படுகொலை’ நிறுத்தப்பட வேண்டும்

 
miyanmar
மியான்மரில் ‘ரோஹிங்கியா இனப்படுகொலை’ நிறுத்தப்பட வேண்டும் என ஷாபானா ஆஸ்மி கூறியுள்ளார். மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை இனப்படுகொலையாகும் உலகம் அதைத் தடுத்து நிறுத்த தவறிவிட்டது இனியும் தாமதம் வேண்டாம் என நடிகையும் மனித உரிமை -செயற்பாட்டாளருமான ஷபானா ஆஸ்மி வேண்டுகோள் விடுத்துள்ளார். .
“ஷாபானா ஆஸ்மி மற்றும் பல கலைஞர்களால் கையெழுத்திடப்பட்ட கடிதம் ஒன்றை ஐ.நா.பாதுகாப்புக் குழுவிற்கு அனுப்பிள்ள வேளையில் மியான்மரின் ராகினி மாகாணத்தில் மனிதாபிமான நெருக்கடியில் உடனடியாக ஐநாவை தலையிடுமாறு வலியுறுத்தியுள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *