தவம் – -சுந்தரிமணியன், புதூர்

அந்திமாலையின் இளவெயிலை ரசித்துக் கொண்டிருந்த கண்மணிக்கு முதுவேனில் காலத்தின் இயற்கையின் அழகு விருப்பமான ஒன்று. அண்டை வீட்டில் பூத்திருந்த செம்பருத்திப்பூ என்னைப் பார்க்கமாட்டாயா? என்பது போல் தலையை நீட்டி எட்டிப்பார்த்தது. நல்ல பால்ரோஸ் கலரில் அதன் இதழ்கள் விரிந்திருந்தன. தவிட்டுக் குருவிகள் …

Read More