லண்டனில் பத்மா கரனின் ஓவியக் கண்காட்சி

பத்மா கரனின் ஓவியங்கள் வாலிங்டன் யுனைட்டட் ரீபோம் சேச்சில் உள்ளூர் ஓவியக் கலைஞர்களின் ஓவியக் கண்காட்சி இன்று ஆரம்பமாகிறது. இதில் பத்மா கரனின் ஓவியங்கள் சிலவும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன

Read More

பிரிட்டிஸ் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – உமாகுமரன்

இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும் என தொடர்ந்தும் அழுத்தம் கொடுப்பேன்.என பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் உமாகுமரன் தெரிவித்துள்ளார். பிரிட்டிஸ் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். .இலங்கையில் முள்ளிவாய்க்காலில் சிக்குண்டிருந்த …

Read More