ஊடறுவின் செங்கம்பளப் பயணம் -மும்பையும் பெண் வெளியும் -2017

எஸ்தர் (மலையகம்) திருகோணமலையிலிருந்து. “பழைய பாதையில் புதிய பயணம் புதிய குடுவைகளில் பழைய மது!” மும்பையின் ஊடறு இலக்கியத்துக்காக சிறகு பிரித்த சர்வதேச பறவைகள்) சுவிஸை தளமாகக் கொணடியங்கும்ஊடறு இலக்கியதளமானது நானறிந்து பதினைந்து வருடங்களை அண்மித்து விட்டது.இணைய மின்னிதழில் என் கவிதைகளின் …

Read More

தீதும் நன்றும் – ‘தமிழை ஆண்டாள்’ கட்டுரையை முன் வைத்து…எம்.ஏ.சுசீலா

http://www.dinamani.com/editorial-articles/special-stories/2018/jan/20/andal-2848068–1.html தனி மனித நோக்கிலும் மதவாத அடிப்படையிலும் பாடலாசிரியர் வைரமுத்துவின் மீது வைக்கப்படும் கீழ்த்தரமான வசைகள் கண்டிக்கத்தக்கவை என்று ஒப்புக்கொள்ளும் அதே வேளையில் ஆண்டாள் குறித்த அவரது உரையில் அதன் எழுத்து வடிவமாக தினமணியில் வெளியான கட்டுரையில் அவர் முன் வைத்த …

Read More

மனதினுள் மரித்திடா ரணங்கள்

–முல்லை தாரிணி- வருடங்கள் சென்றாலும் மனதினுள் மரித்திடா ரணற்களை மௌனமாய் யாசிக்கும் தாய்மை உள்ளங்களில் – தம் மகவு தரணியில் தளையிடும் – முன் கிள்ளி எறியப்பட்டமையும் – அதன் நினைவுத்தடயங்கள் கிளறி எறியப்பட்டமையும்…… குழந்தைப்பருவத்தில் பாலூட்டிய ஆலிங்கணம் – அன்று …

Read More

பாமாவின் படைப்பாளுமையில் தலித் இலக்கியம் 25 ஆண்டுகள் பாமா அவர்களுக்கு வாழ்த்துகள்

 1992 டிசம்பர் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பின்னும் பாமாவின் கருக்கு பேசப்படுகின்றது. இது ஒரு நபரின் கதை அல்ல. இது ஒரு சமூகத்தின் கதை தமிழ்நாட்டில் கிராமப்புறத்தில் அமைந்திருக்கும் முற்போக்கான இலக்கிய நூல்கள் கூட அன்றாட வாழ்வில் நடக்கும் பெண்களின் குரல்கள் அரிதாகவே …

Read More

“கேப்பாபிலவு”

முல்லை தாரிணி- அடங்கி இருந்து உடைமையை பெற்றிட உறங்கியிருந்தனர் முட்கம்பிக்குள்ளும் முகாம்களுக்குள்ளும் முடிவு! அடக்கி வந்தவர் உடைமைகளை முடக்கிக்கொண்டனர் முடிந்தளவு முனுமுனுத்தனர் முற்றுப்புள்ளியில்லை பசுமை வயல் தென்னந்தோப்பு குளிரூட்டும் தென்றல் அப்புச்சி இருந்த மாமரம் அதன் கீழ் ஒரு ஊஞ்சல் – …

Read More

நான் ரசித்த மும்பையும் என்னை அழைத்த ஊடறுவும் …1,2,3 -.சுரேகா பரம்

நான் ரசித்த மும்பையும் என்னை அழைத்த ஊடறுவும்……. 1,2,3….சுரேகா பரம் ( அனுபவக்குறிப்பு 1)   பெண்களுக்காக உரத்துக்குரல் எழுப்பும் ஊடகமாகப் பலதையும் ஊடறுத்துச்செல்லும் ஊடறுவுடன் முகப்புத்தகத்தில் அறிமுகமாகி அதன் கருத்துநிலைகளோடு ஒன்றித்துப்பயணிக்கும் என்னை ஊடறின் ஊற்றாகச்செயற்பட்டுக்கொண்டேயிருக்கும் ரஞ்சியக்கா மும்பையில் இவ்வருடம் …

Read More