தலைப்பிலி கவிதை

-யாழினி யோகேஸ்வரன்- நிபந்தனைகளற்ற  விதிமுறைகள் விலக்க முடியா  சட்டங்கள் விரலே இல்லாத  கூர் நகங்கள் வீழ்ந்தும் எழுந்துகொள்ள முடியா கால்கள் அத்தனை முகங்களும்  நம் முன்னே எப்போதும். கொத்தாயும் குலையாயும் குண்டு போட்டு  செத்தாலும், சொத்தையும் சுகத்தையும்  கண்முன்னே  தொலைத்தாலும் ,

Read More