தலைப்பிலி கவிதை
-யாழினி யோகேஸ்வரன்- நிபந்தனைகளற்ற விதிமுறைகள் விலக்க முடியா சட்டங்கள் விரலே இல்லாத கூர் நகங்கள் வீழ்ந்தும் எழுந்துகொள்ள முடியா கால்கள் அத்தனை முகங்களும் நம் முன்னே எப்போதும். கொத்தாயும் குலையாயும் குண்டு போட்டு செத்தாலும், சொத்தையும் சுகத்தையும் கண்முன்னே தொலைத்தாலும் ,
Read More