யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கின் இறுதி தீர்ப்பு சற்றுமுன்னர் வெளியாகி உள்ளது.

யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கின் இறுதி தீர்ப்பு சற்றுமுன்னர் வெளியாகி உள்ளது. இந்த கொலை வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ள சுவிஸ் குமார் உள்ளிட்ட ஏழு பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டதுடன்இநீதிமன்றின் விளக்குள் அணைக்கப்பட்டு 7 பேருக்கும் …

Read More

‘ரோஹிங்கியா இனப்படுகொலை’ நிறுத்தப்பட வேண்டும்

  மியான்மரில் ‘ரோஹிங்கியா இனப்படுகொலை’ நிறுத்தப்பட வேண்டும் என ஷாபானா ஆஸ்மி கூறியுள்ளார். மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை இனப்படுகொலையாகும் உலகம் அதைத் தடுத்து நிறுத்த தவறிவிட்டது இனியும் தாமதம் வேண்டாம் என நடிகையும் மனித உரிமை -செயற்பாட்டாளருமான ஷபானா …

Read More

Visual art exhibition – 03

மட்டக்களப்பில் செப்டெம்பர் 15ம் திகதி தொடக்கம் 17ம் திகதி வரை இடம் பெற்ற வன்முறையற்ற வாழ்வுக்கான ஒவியர்களின் காண்பியக் கலைக்காட்சி- 3ன் பதிவுகள் ARTISTS for Non Violent Living, September 15th-17th, 2017  

Read More

ஈழ வரலாற்றில் செம்மணிப் படுகொலை மறக்க முடியாத இனப்படுகொலையின் புதைகுழி

கிருசாந்தி யாழ் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி..கிருசாந்தியை இரண்டு பொலிசாரும் ஒன்பது இராணுவத்தினருமாக பதினொரு பேர் வன்புணர்ந்து கொலை செய்தனர்… 1999 செம்டம்பர் 07 இலங்கை இராணுவத்தின் வாகனம் ஒன்று மோதி சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி ஒருவர் கொல்லப்பட்டார். அவரது …

Read More