‘லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா’ -மாதவி ராஜ் (அமெரிக்கா)

பெண்களின் பாலியல் உணர்வு மற்றும் தேவைகள் அது குறித்த கனவுகள் ஆசைகள் போன்றவை எப்போதும் பாவகரமான ஒன்றாகவும்பேசப்பட கூடாததாகவுமே பார்க்கப்படுகிறது. அப்படி ஒரு பெண் பேசினால் அவள் மோசமானவள் என்று பொது வெளியில் பேசும் ஆண்கள் பெரும்பாலானோர்இ பெண்கள் தங்களிடம் அதே …

Read More

கன்னத்தில் குழிவிழும் சிறுமி

– மாலதி மைத்ரி –  கன்னத்தில் குழியிருக்கும் சிறுமியை அனைவருக்கும் பிடிக்க காரணமிருக்கும் ஒரு பலூனையோ ஒரு மிட்டாயையோ சட்டென்று பார்த்தவுடன் கொடுக்கத் தோன்றும் அவள் யாரென தெரியாவிட்டாலும் தூக்கி முத்தமிட துள்ளும் ஆட்டுக்குட்டி மனதை அடக்கி செல்லமாக தட்டி பூஞ்சிரிப்பால் கண்களைச் சிமிட்டி …

Read More

“ஓசு” எனும் நைஜீரிய பஞ்சமர்கள் !!!

 https://www.facebook.com/dhinakaran.chelliah.9/posts/830998217067422  கிழக்கு நைஜீரியாவில் உள்ள இக்போ மக்களில் “ஒசு”(Osu) எனப்படுவோர் இன்றைய தேதியிலும் தீண்டத்தகாதவர்களாகவும் சபிக்கப்பட்டவர்களாகவும் ஒதுக்கிவைக்கப் பட்டுள்ளனர். இன்றைய தென்கிழக்கு நைஜீரியாவில் இக்போ எனும் ஒரு தனித்துவமான பழங்குடி இன மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் பேசும் மொழியை இந்தப் …

Read More

விவசாயத்துக்கு ஆதரவா போராடுறது தப்பா?” – குண்டர் சட்டத்தில் கைதான வளர்மதி தாயார்

”என் பொண்ணை நெனைச்சு ரொம்ப பெருமையா இருக்கு. அதேசமயம் அரசாங்கத்தை நெனைச்சு அவமானமா இருக்கு. தினம்தோறும் எவ்வளவோ கொலை, கொள்ளைங்க இந்த நாட்டுல நடக்குது. பச்சைக் குழந்தைகளையே பலாத்காரம் பண்றாங்க. ரவுடிகளும் போக்கிரிகளும் நாட்டை நாசம் பண்றாங்க. அவங்களையெல்லாம் எதுவும் செய்ய …

Read More

கடவுளின் மணப்பெண்ணாக கருதப்பட்டவரே ‘தேவதாசி’. இந்தப் பெண்கள் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டு, சமூகத்தில் மதிப்புக்குரியவர்களாகவும் நடத்தப்பட்டனர். ஆனால், இன்றோ அவர்கள் பாலியல் அடிமைகளாக நசுக்கப்படுவது அவலத்தின் உச்சம்

ஆங்கில கட்டுரையாளர்: கிருதிஹா ராஜம் – தமிழில்: கீட்சவன் https://yourstory.com அன்று மதிப்புக்குரிய தேவதாசிகள்… இன்று சீரழிக்கப்படும் பாலியல் அடிமைகள்!  கடவுளின்மணப்பெண்ணாககருதப்பட்டவரே’தேவதாசி’.இந்தப்பெண்கள்கடவுளுக்குஅர்ப்பணிக்கப்பட்டு,சமூகத்தில்மதிப்புக்குரியவர்களாகவும்நடத்தப்பட்டனர்.ஆனால்,இன்றோஅவர்கள்பாலியல்அடிமைகளாகநசுக்கப்படுவதுஅவலத்தின்உச்சம்.யார் இந்த தேவதாசிகள்? தேவதாசி அல்லது தேவரடியார் என்பதற்கு ‘கடவுளின் சேகவர்’ என்று பொருள். இந்தப் பெண்கள் தங்களுடைய வாழ்க்கையை …

Read More

”பீ நாத்தத்தை மீறியா பூவாசம் வீசிடப்போவுது?!” – மலம் அள்ளும் பெண்ணின் கேள்வி

 Thanks -http://www.vikatan.com/news/tamilnadu “மலம் அள்ளற பொம்பளைங்க யாரும் பூ வெச்சிருக்கிறது இல்லை, அது ஏன் தெரியுமா?” தலையில் மலச்சட்டியுடன் விழிகளில் ஏக்கம் சுமந்து அந்தப் பெண் கேட்க, பார்வையாளர்களிடம் அப்படி ஓர் அமைதி. அரைநிமிட இடைவெளிவிட்டு, “உடம்பு முழுக்க பீ நாத்தம் …

Read More

மலம் அள்ளும் இந்தியாவின் குழந்தைகள்

– மாலதிமைத்ரி    –இன்றைய தமிழ் தி இந்துவில்…             எங்கள் தெரு ஒரு முட்டுச்சந்து. தெருவின் முடிவில் சினிமாக் கொட்டகையின் பெரிய மதில்அடைத்திருக்கும். வர்ணாரஸ் மத்தின் விளிம்பு நிலை மனிதர்களான  மீனவர்கள், சலவையாளர்கள், …

Read More