பொதுச் சமூகமே… ஆண் உளவியலை உதறித் தள்ளு!’

  ஓவியா -http://www.vikatan.com/news/tamilnadu/ அரியலூர் மாவட்டம் சிறுகடம்பூரைச் சேர்ந்த நந்தினி, தன்னை காதலிப்பதாக கூறப்பட்டதை நம்பியதால், கர்ப்பமாக்கப்பட்டு, பாலியியல் வன்கொடுமைச் செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த வழக்கில் மணிகண்டன் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதில், மேலும் ஒருவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார். …

Read More