இடிபாடுகளுக்குள் சிக்குண்ட கவிதை- 5

 ஷாமீலா ஷெரீப் ஏக்கப்பெருமூச்சுக்கள் நிசப்பத்ததை கலைக்கிறது சிதறிக்கிடக்கும் விளையாட்டுப்பொருட்கள் வீட்டை அலங்கரித்து வாசனை பரப்புகிறது ஆங்காங்கே வீசப்பட்டிருக்கும் அவனாடைகள் நினைவுகளை அள்ளிச்சுருட்டி மடிக்கிறது முத்தத்திலும் ரத்தத்திலும் கலந்துவிட்ட உறவும் நனைந்துவிடும் உள்ளமும் கண்ணீரால் கழுவப்பட்டு தனிமையில் வழுக்கி விழுகிறது

Read More