எனது வாழ்வில் பல்வேறு இன்னல்களை சந்தித்தேன் -திருநங்கை அஞ்சலி அமீர்.

  திருநங்கைகள் என்றாலே பாலியல் தொழில் செய்வதும், பிச்சை எடுப்பதும் தான் இவர்களது தொழில் ,என்ற சாயம் பூசப்பட்டுள்ள நிலையில், மூன்றாவது பாலினத்தவர்களான எங்களாலும் சாதிக்கமுடியும் என கூறியுள்ளார் அஞ்சலி அமீர்.நான் பத்தாம் வகுப்பை நிறைவு செய்த பின்னர் தான் எனது …

Read More