“யாருக்கும் இல்லாத பாலை”

  லதாவின்( சிங்கப்பூர் ) “யாருக்கும் இல்லாத பாலை” கவிதைத் தொகுப்பு. போரின் வலியையும் துயரத்தையும் , எளிமையான அழகியலோடு கவிதைகளைப் படைத்துள்ளார். இன்பமும் துன்பமும் சக மனிதர்கள் மீதான அன்பையும் காதல் உறவுகள் என்று வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களையும் . …

Read More